<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>அறிவகம்</title>
	<atom:link href="http://arivakam.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://arivakam.wordpress.com</link>
	<description>ஆக்கப்பூர்வமான சிந்தனைகளே கடவுளின் அவதாரம்</description>
	<lastBuildDate>Thu, 09 Oct 2008 01:00:21 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.com/</generator>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<cloud domain='arivakam.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://www.gravatar.com/blavatar/ee3029a4b5725cdf4a41338d829995c6?s=96&#038;d=http://s.wordpress.com/i/buttonw-com.png</url>
		<title>அறிவகம்</title>
		<link>http://arivakam.wordpress.com</link>
	</image>
			<item>
		<title>காலசக்கரத்தை எப்படி பின்னோக்கி சுற்றுவது? (உலகின் அவசரத்தேவை &#8211; 16)</title>
		<link>http://arivakam.wordpress.com/2008/10/09/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/</link>
		<comments>http://arivakam.wordpress.com/2008/10/09/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Thu, 09 Oct 2008 01:00:21 +0000</pubDate>
		<dc:creator>அறிவகம்</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[காலசக்கரம்]]></category>
		<category><![CDATA[குழந்தை]]></category>
		<category><![CDATA[மாயை]]></category>

		<guid isPermaLink="false">http://arivakam.wordpress.com/?p=96</guid>
		<description><![CDATA[காலம் என்பது என்ன பதிவுக்கு பின் அனைவருடைய எதிர்பார்ப்பும் கால சக்கரத்தை எப்படி பின்னோக்கி திருப்புவது என்பது தான். அறிவின் ஒத்துழைப்பு இருந்தால் காலசக்கரத்தை எளிமையாக பின்னோக்கி சுழற்றலாம். அறிவின் ஒத்துழைப்பை உடல் மன பயிற்சிகள் மூலம் சாத்தியப்படுத்தலாம். 
இயக்கம், மாயை, அறிவு, காலம் குறித்து முந்தைய பதிவுகளில் விளக்கியிருந்தாலும் இங்கு மீண்டும் ஒரு முறை நினைவூட்டிக்கொள்வோம்.
பொருள் வெளி நிலைமாற்றம் தான் இயக்கம்
இயக்கத்தின் ஒப்பீடுகள் தான் அறிவு.
அறிவின் அளவீடுகள் தான் காலம். 
உதாரணமாக: பொருள் வெளியாவது இயக்கம். [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivakam.wordpress.com&blog=4237161&post=96&subd=arivakam&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>காலம் என்பது என்ன பதிவுக்கு பின் அனைவருடைய எதிர்பார்ப்பும் கால சக்கரத்தை எப்படி பின்னோக்கி திருப்புவது என்பது தான். அறிவின் ஒத்துழைப்பு இருந்தால் காலசக்கரத்தை எளிமையாக பின்னோக்கி சுழற்றலாம். அறிவின் ஒத்துழைப்பை உடல் மன பயிற்சிகள் மூலம் சாத்தியப்படுத்தலாம். </p>
<p>இயக்கம், மாயை, அறிவு, காலம் குறித்து முந்தைய பதிவுகளில் விளக்கியிருந்தாலும் இங்கு மீண்டும் ஒரு முறை நினைவூட்டிக்கொள்வோம்.</p>
<p>பொருள் வெளி நிலைமாற்றம் தான் இயக்கம்<br />
இயக்கத்தின் ஒப்பீடுகள் தான் அறிவு.<br />
அறிவின் அளவீடுகள் தான் காலம். </p>
<p>உதாரணமாக: பொருள் வெளியாவது இயக்கம். பொருள் வெளியாகி மீண்டும் பொருளாகும் போது பிந்தைய பொருளுக்கும் முந்தைய பொருளுடனான அறியும் திறன்(ஆற்றல்) அறிவு. அறிவின் நிலை அளவீடுகள் காலமாகிறது. அதாவது பிந்தைய பொருளுக்கு முந்தைய பொருள் இறந்ததகாலம்., எதிர்வரும் பொருள் எதிர்காலம்.</p>
<p>இயக்கம், அறிவு, காலம் இவற்றிற்கான வேறுபாடுகளை முதலில் தெளிவுபடுத்திக்கொள்வோம்</p>
<p>உதாரணமாக 1, 2, 3, 5, 8, 13, 21 இந்த முறைபடிதான் காலஅறிவு அமைகிறது. இதில் இயக்கம் என்பது 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, &#8230;. இப்படி சீராக வருவது. ஆனால் அறிவு என்பது 1, 2, 3, 5, 8, 13&#8230; என அமையும். அறிவின் சுற்றுகள் படி தான் காலமும் அமையும். இதில் 1, 2, 3, 5, 8 இதெல்லாம் அறிவு. இதில் காலம் அறியப்படும். இடைபட்ட 4, 6, 7, இதெல்லாம் மாயைகள் இது அறிவுக்கு உட்படாது. ஆனால் இயக்கத்துக்கு உட்படும். இயக்கம் எல்லாம் காலமாகாது. ஆனால் அறிவும் காலமும் இயக்கத்துக்கு உட்பட்டது.</p>
<p>இயக்கம் என்பது படிப்படியாக சீராக தான் நிகழும். ஆனால் காலம் என்பது அப்படியல்ல. காலம் அறிவை பொருத்தே அமையும். இதை ஜன்ஸ்டீன் உதாரணத்திலேயே விளக்குகிறேன். காதலிக்காக காத்திருக்கும் நேரத்திலும், காதலி வந்த பின் கடக்கும் நேரத்தின் போதும் நம் கையில் உள்ள கடிகார முள் ஒருபோல சீராக தான் இயங்குகிறது. ஆனால் கா காதலியின் வருகைக்கு முன்னும் பின்னும் காலத்தின்நகர்ச்சியில் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது.</p>
<p>அதாவது 1, 2 ,3 ,4, 5, 6, 7, 8, &#8230;. இப்படி தான் இயக்கம் சீராக நிகழ்கிறது. ஆனால் காலமோ அறிவுக்கு ஏற்ப 1, 2, 3, 5, 8 &#8230; இப்படி வருகிறது. </p>
<p>காலஅறிவு என்பது அறிவின் இறந்த &#8211;  நிகழ் &#8211; எதிர் காலங்களின் கட்டமைப்பு. அதை இறந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் உடல் ஒத்துழைப்பை பொருத்து இயல்பாகவும் அறிவியல்ரீதியிலும் திருப்ப முடியும். </p>
<p>உதாரணமாக மனிதனின் நினைவறிவை மெஸ்மெரிசம், ஹிப்னாட்டிசம் முறைகளின்படி இறந்தகாலத்துக்கு அழைத்து செல்லலாம்.</p>
<p>காலசக்கரம் என்பது ஒட்டுமொத்த காலஅறிவையும் அதாவது பிரபஞ்சத்தையே இறந்தகாலத்துக்கு திருப்புவது. உதாரணமாக மெஸ்மெரிசம் மூலம் மனிதனின் நினைவறிவை மட்டுமே இறந்த காலத்துக்கு திருப்ப முடியும். ஆனால் மனிதனையே திருப்ப முடியாது. அதாவது குழந்தை நினைவுகளை திருப்பும் அதேவேளையில் உடலையும் காலசூழலையம் இறந்த காலத்துக்கு திருப்ப முடியாது.</p>
<p>காலசூழலையே இறந்த காலத்துக்கு திருப்புவது தான் காலச்சக்கரத்தை திருப்புவது. அதாவது மனிதன் மனதோடு உடலையும் காலசூழலையும் குழந்தையாக திருப்புவது. இங்கு காலசூழலை திருப்புவது என்றால் அந்த மனிதன் குழந்தையாக இருந்தபோது அவனோடு இருந்த காலசூழலையும் திருப்புவது.</p>
<p>உதாரணமாக நீஙகள் 7 வயதுக்கு காலசக்கரத்தை திருப்புவதாக வைத்துக்கொள்வோம். அங்கு நீங்கள் மட்டும் குழந்தையாக மாட்டீர்கள் உங்களோடு உங்கள் அம்மா அப்பா, தம்பி தங்கை, கூடபடித்த நண்பர்கள், ஆசிரியர், நாய்குட்டி, மரம், செடி கொடி, ஆறறுநீர் இப்படி அனைத்து சூழலுமே உங்களின் அதே குழந்தை பருவத்திற்கு திருப்பும். சுருக்கமாக உங்களோடு நேரடியாக மறைமுகமாக தொடர்பு உலகத்தையே( பிரபஞ்சத்தையே) உங்கள் குழந்தை பருவத்திற்கு திருப்புவது தான் காலசக்கரத்தை பின்னோக்கி திருப்புவது. இப்படி குழந்தை பருவத்தை மட்டுமல்ல முந்தைய பிறவிகள் என எவ்வளவு பின்னோக்கி வேண்டுமானாலும் திருப்பலாம். </p>
<p>காலசக்கரத்தை திருப்ப முதலில் அதற்கு ஏற்ப நமது உடல்அறிவை தயார்படுத்த வேண்டும். உதாரணமாக நமக்கு நிகழ்காலத்தில் இருக்கும் அறிவு இறந்த காலத்தின் எதிர்காலம். இதை மீண்டும் இறந்தகாலத்துக்கு திருப்பும் போது அது இந்த நிகழ்காலத்தின் எதிர்காலமாக தான் வரும். இப்போது நமது நிகழ்காலாம் முந்தைய நிகழ்காலத்தின் இறந்தகாலம் மற்றும் எதிர்காலம் என்ற இருஅறிவுக்கு உட்படும். இப்போது நமது அறிவை மீண்டும் எதிர்காலத்துக்கு திருப்பினால் முந்தைய நிகழ்காலமே வரும். இதில் காலஅறிவு நமக்கு காலசக்கரமாக இருந்தால் மட்டுமே அறிவாக இருக்கும் இல்லையென்றால் அது மாயையாக தான் இருக்கும்.</p>
<p>இதை புராதாண கதைகளில் உதாரணப்படுத்தலாம்: மாயை என்றால் என்ன என்று கேட்ட ஒரு பக்தனிடம் தனக்கு தாகமாக இருக்கிறது ஆற்றங்கரைக்கு சென்று தண்ணீர் எடுத்துவர அனுப்புகிறார் இறைவன். தண்ணீர் எடுக்க சென்ற பக்தன் ஆற்றங்கரையில் குளித்துக்கொண்டிருந்த ஒரு அழகிய பெண்ணின் மீது காதல்வசப்படுகிறான். அவள் பின்னால் செல்லும், பக்தன் அவளை திருமணம் செய்து குடித்தனம் நடத்துகிறான். குழந்தைகள், பேரக்குழந்தைகள் பிறக்கிறது. பக்தனுக்கு வயதாகி காலங்களும் ஓடுகிறது. பக்தன் வெளியூர் சென்ற ஒரு நாள் திடீர் என ஊரெங்கும் வெள்ளபெருக்கு வந்து மக்கள் அனைவரும் நீரில் முழ்குகின்றனர். இதில் பக்தனின் மனைவி குழந்தைகளும் நீரில் அடித்து செல்லப்படுகின்றனர். ஊருக்கு திரும்பிய பக்தன் தன் மனைவி குழந்தைகள் இறந்த துக்கம் தாங்காமல் சோகமாக ஆற்றங்கரை பக்கம் நடந்து செல்கிறான். அப்போது மரத்தடியில் அமர்ந்திருந்த இறைவன் பக்தா நான் தாகத்துக்கு தண்ணீர்கேட்டேனே நீ கொண்டுவரவில்லையா என கேட்கிறார். அதிர்ச்சியடைந்த பக்தன் இறைவா உன் மாயையின் திருவிளையாடல் இப்போது புரிகிறது என காலில் விழுந்து வணங்குகிறான்.</p>
<p>இந்த கதை வெறும் உதாரணம் மட்டுமே. இதில உண்மை என்னவென்றால் காலஅறிவை பின்னோக்கி சுற்றும் போது நமக்கு காலசக்கரம் சாத்தியப்பட வேண்டும். இல்லையென்றால் எல்லாம் கனவாக அதாவது மாயையாக தான் இருக்கும். காலசக்கரம் என்பது மெய்ஞானம் அதாவது மாயையையும் ஜீரணித்துக்கொள்ளதக்க அறிவு. இன்னும் ஆழமாக சொன்னால் அறிவு மாயை இரண்டையும் சீர்தூக்கிப்பார்க்கும் மெய்யறிவு நமக்கு வேண்டும். இதை தான் ஆன்மீக ஞானிகள் ஞானமாக இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.</p>
<p>இங்கு மேற்சொன்ன விளக்கங்கள் அனைத்தும் நிச்சயம் குழப்பமாக தான் இருக்கும். இதற்கு நமது அறிவின் பொருளறிவு புரிதல் தான் காரணம். இந்த பிரபஞ்ச கட்டமைப்பை சரியாக புரிந்துகொள்ளும் போது நமக்கு காலசக்கரம் விடயம் எளிதான ஒன்றாகிவிடும். அதை பயிற்சி மூலம் நிரூபணப்படுத்தவும் செய்யலாம்.</p>
<p>இந்த பிரபஞ்சம் என்பது என்ன? பொருளாக இருப்பது என்ன? அடிப்படை இயக்கத்துக்கு காரணம் என்ன இந்த விடயங்களை தெளிவுபடுத்திக்கொண்டு, காலசக்கரம் குறித்து மனிபிறவியும் தொடர்வாழ்க்கையும் பகுதியில் விரிவாக பார்க்கலாம்.</p>
<p>தொடர்ச்சி அடுத்த பதிப்பில் (பிரபஞ்சம் ஒன்றா பலதா? பிரபஞ்சம் எப்படி தோன்றி இயங்குகிறது) </p>
<p>உங்கள் மேலான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளுக்கு&#8230; arivakam@gmail.com </p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/arivakam.wordpress.com/96/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/arivakam.wordpress.com/96/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/arivakam.wordpress.com/96/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/arivakam.wordpress.com/96/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/arivakam.wordpress.com/96/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/arivakam.wordpress.com/96/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/arivakam.wordpress.com/96/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/arivakam.wordpress.com/96/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/arivakam.wordpress.com/96/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/arivakam.wordpress.com/96/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivakam.wordpress.com&blog=4237161&post=96&subd=arivakam&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://arivakam.wordpress.com/2008/10/09/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/ec565284b5a225ae5cce43d59ad4c2f9?s=96&#38;d=http%3A%2F%2F0.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96" medium="image">
			<media:title type="html">அறிவகம்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அறிவும் மாயையும் (உலகின் அவசரத்தேவை &#8211; 15)</title>
		<link>http://arivakam.wordpress.com/2008/10/05/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/</link>
		<comments>http://arivakam.wordpress.com/2008/10/05/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sun, 05 Oct 2008 01:21:59 +0000</pubDate>
		<dc:creator>அறிவகம்</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[அறிவு]]></category>
		<category><![CDATA[காலம்]]></category>
		<category><![CDATA[மாயை]]></category>

		<guid isPermaLink="false">http://arivakam.wordpress.com/?p=94</guid>
		<description><![CDATA[சென்ற பதிப்பில் காலத்தின் அடிப்படையை பார்த்தோம். காலம் என்பது இயக்கத்தின் அளவீடு என்பதையும் பார்த்தோம். இயக்கமும் அறிவும் சேர்ந்தது தான் காலம்
இந்த பகுதியில் அறிவு மற்றும் மாயை குறித்து பார்ககலாம். 
அறிவு என்பது என்ன? என பார்க்கும் முன்னர் அறிவு எப்படி வருகிறது. அல்லது அறிவு இயக்கம் என்பது என்ன என தெளிவுபடுத்திக்கொள்வோம் அப்போது குழப்பங்கள் தவிர்க்கப்படும் என நினைக்கிறேன்.
இரு நிலைகள் பரஸ்பரம் பறிமாறும்போது இயக்கம் வருகிறது. இயக்கத்தின் படிப்படியான நிலைகள் காலமாகிறது. காலத்தின் பதிவுகள் அறிவு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivakam.wordpress.com&blog=4237161&post=94&subd=arivakam&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>சென்ற பதிப்பில் காலத்தின் அடிப்படையை பார்த்தோம். காலம் என்பது இயக்கத்தின் அளவீடு என்பதையும் பார்த்தோம். இயக்கமும் அறிவும் சேர்ந்தது தான் காலம்</p>
<p>இந்த பகுதியில் அறிவு மற்றும் மாயை குறித்து பார்ககலாம். </p>
<p>அறிவு என்பது என்ன? என பார்க்கும் முன்னர் அறிவு எப்படி வருகிறது. அல்லது அறிவு இயக்கம் என்பது என்ன என தெளிவுபடுத்திக்கொள்வோம் அப்போது குழப்பங்கள் தவிர்க்கப்படும் என நினைக்கிறேன்.</p>
<p><strong>இரு நிலைகள் பரஸ்பரம் பறிமாறும்போது இயக்கம் வருகிறது. இயக்கத்தின் படிப்படியான நிலைகள் காலமாகிறது. காலத்தின் பதிவுகள் அறிவு இயக்கமாகிறது.</strong></p>
<p>இங்கு மீண்டும் குவாண்டவியலுக்கு போவோம்</p>
<p>எலக்ட்ரான்கள் உட்பட அடிப்படை துகள்கள் கணப்பொழுதில் அலையாகவும் பொருளாகவும் இருக்கும் என்பது அறிவியலாளர்கள் அறிந்ததே.</p>
<p>இங்கு பொருளாக இருக்கும் துகள் அலையாவதை இயக்கம் என்றும் பொருள் அலையாகி மீண்டும் பொருளாவதை ஒரு கால சுற்று என்றும் குறிப்பிடுகிறோம். இந்த கால சுற்றில் இறுதிக்கும் துவக்கத்துக்குமான தொடர்பு அறிவாகிறது. இடைப்பட்டதற்கான தொடர்பு மாயையாகிறது.</p>
<p>மேற்சொன்ன கருத்தை கம்பியூட்டர் மொழி கணக்கீடில் எளிமையாக புரிந்து கொள்ளலாம் 1 &#8211; 0 -1 இது தான் கம்பியூட்டர் மொழி. இதில் 1 பொருள் என்றும் 0 அலை என்றும் உதாரணப்படுத்திக்கொள்ளலாம். இங்கு முந்தை ஒன்றுக்கும் பிந்தைய ஒன்றுக்கும் நேரடி தொடர்ப்பு இருக்கிறது. ஆனால் 0 க்கு இல்லை. உண்மையில் 0 தான் பிந்தைய முந்தைய ஒன்றுகளுக்கு நெருக்கமானது. ஆனால் பிந்தைய ஒன்று அறிவதெல்லாம் முந்தைய ஒன்றை மட்டுமே. இப்படி முந்தைய ஒன்றும் இடைப்பட்ட 0 வாகி பிந்தைய ஒன்றாக மாறுவது ஒரு கால சுற்று. ஆனால் இயக்கம் என்பது இதில் பாதி. முந்தைய ஒன்று 0 ஆனாலே அங்கு இயக்கம் வந்துவிடுகிறது. ஆனால் மீண்டும் 1 வந்தால் மட்டுமே அறிவு வருகிறது. இந்த அறிவின் அளவீடாக காலமும் வருகிறது. </p>
<p>அடுத்த அறிவு கட்டமைப்பை பார்ப்போம். </p>
<p>1 &#8211; 0 &#8211; 1 என்ற தொடர்ச்சியின் கட்டமைப்பு 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21 இப்படி அமைகிறது. இதை பைனாரி முறை என்று அறிவியலாளர்கள் குறிப்பிடுவார்கள். அதாவது 0+1 = 1, 1 +1 =2, 2+1=3, 3+2=5, 5+3=8, 8+5=13 இப்படி கட்டமைக்கப்படுகிறது. இதில் 1, 0 வும் தான் அனைத்து முழுமையிலுமே இருக்கிறது என்றாலும் 0 இல்லாததாகவே இருக்கிறது. இதை தான் மாயை என்கிறது ஆன்மீகம். அதாவது 5 க்கும் 8 க்கும் இடையில் எண்கள் இல்லாமல் இல்லை ஆனால் பைனாரி கட்டமைப்பில் இல்லாத நிலைதான் அறியப்படுகிறது. அதே போல தான் அறிவும் காலமும் இயக்கமும்.</p>
<p>துகள் அலையானலே அங்கு இயக்கம் வந்துவிடுகிறது. ஆனால் அறிவு முழு சுற்றுகளில் மட்டுமே அறியப்படுகிறது. இந்த முழுச்சுற்றுகளின் அறிவுபடியே காலமும் இருக்கிறது.</p>
<p><strong>ஒரு பொருளின் அடுத்தடுத்த பொருள் நிலைகள் அறிவாகவும் அதன் அளவீடு காலமாகவும் கட்டமைக்கப்படுகிறது. இந்த கட்டமைப்பில் இருக்கும் எதிர்மறைகள் எல்லாம் மா¬யாயாக கொள்ளப்படுகிறது.</strong></p>
<p>இங்கு கவனிக்க வேண்டியது மாயை இருந்தால் தான் அறிவும் காலமும் இயக்கமும் சாத்தியப்படுகிறது. அறிவும் மாயையும் இந்த இரண்டையும் ஆட்டிப்படைக்கும் மெய்யறிவும் தான் இந்த பிரபஞ்ச திருவிளையாடல்கள். (விரிவாக அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்)</p>
<p>ஒவ்வொரு பொருளுக்கும் அது எலக்ட்ரான் ஆனாலும் சரி, ஃபோட்டான் சரி மரம் மனிதனானாலும் சரி அதற்கு இணையான எதிர் அலை இருக்கிறது. அதே போல ஒவ்வொரு அலைக்கும் அது ஒளியானாலும் சரி, மின்காந்த அலையானாலும் சரி அதற்கு இணையான பொருள் இருக்கிறது. இதற்கு அது மாயை அதற்கு இது மாயை அவ்வளவு தான்.</p>
<p>காலசுற்று அடிப்படையில் அறிவு இயக்கம் இருப்பது புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். அடுத்து நமது எதார்த்த மாயைகளை கொஞ்சம் அலசிவிட்டு பிரபஞ்ச தோற்றம் குறித்து பார்க்கலாம்</p>
<p>மனிதனுக்குள் மடடுமல்ல பிரபஞ்சத்தில் இருக்கும் அத்துனை பொருளுக்குள்ளும் இருக்கக்கூடிய அறிவும் கால அளவீடுகளை மட்டுமே வைத்து தீர்மானிக்கப்படுவது. மனிதனுக்கு இருக்கும் அறிவு விலங்குக்கு இருப்பதில்லை. விலங்குக்கு இருக்கும் அறிவு, தாவரத்துக்கு இருப்பதில்ல. தாவரத்துக்கு இருக்கும் அறிவு சட பொருளுக்கு இருப்பதில்லை. மனிதன் முதல் சட பொருள் வரை பிரபஞ்சத்துள் எல்லாம் பொருள் தான். ஆனால் இந்த பொருள்களுக்குள்ளேயே இருக்கும் அறிவு ஏற்றத்தாழ்வுடையது.</p>
<p>பொருளுக்கிடையே மட்டுமல்ல மனிதர்களுக்குள்ளேயே அறிவு ஏற்றத்தாழ்வுகள் உடையது தான். மனிதர்களுக்கு எல்லாம் ஒத்த தன்மையுடைய உணர்வு உறுப்புக்களை அறிவு நல்கியிருக்கிறது. அதனால் பேனா எல்லோருக்கும் பேனாவாக தெரிகிறது. ஒரு வேளை ஒவ்வொருவருக்கும் அதிகப்படியான அறிவு ஏற்றத்தாழ்வுகள் இருக்குமானால், நான் பேனா என்பதை நீங்கள் தூசு என்பீர்கள், நீங்கள் புழுக்கள் என்பதை நான்நீளமான ராட்சத பாம்புகள் என்பேன். நான் எரும்புகள் என்பதை நீங்கள் யானை கூட்டம் என்பீர்கள். நல்லவேளை இந்த கொடுமைகளை எல்லாம் இறைவன் செய்யவில்லை. பாரபட்சமின்றி எல்லோருக்கும் ஒத்த அறிவை நல்கியிருக்கிறான். என்றாலும் நுண்ணிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கதான் செய்கிறது.</p>
<p>தீயை தொட்டால் எல்லோருக்கும் சுடுவதால் தீயை வெப்பம் என்கிறோம். ஒரு வேளை நீங்கள் தீயை தொடும்போது விரல் வெப்பத்தை உணராமல் குளிர்வதாக வைத் துக்கொள்ளுங்கள், நானோ தீயை வெப்பம் என்பேன். நீங்களோ குளிர் என்பீர்கள். இதில் யார் சொல்வது உண்மை? யார் சொல்வது பொய்? அதேபோல எனக்கு எலக்ட்ரான் களை மட்டுமே அறியக்கூடிய கண்கள்(விழிகரு) இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள் எனக்கு பேனாவும் தெரியாது, புத்தகளும் தெரியாது. எல்லாம் எலக்ட்ரான்களாக தான் தெரியும்.</p>
<p>பொருளறிவு என்பது பொருளுக்கு பொருள், இயக்கத்துக்கு இயக்கம், நிலைக்கு நிலை மாறக்கூடியது. எந்தப் பொருளறிவும் நிலையானதோ முழுமையானதோ அல்ல.</p>
<p>இயக்கம் என்பது சார்புடையது. இரு நிலைகளின் சார்பு இன்றி இயக்கம் நிகழாது. அதேபோல தான் இயக்கத்தால் வரும் காலமும் அறிவும் சார்புடையது. காலமும் அறிவும் இருநிலை களையும் வைத்து தீர்மானிக்கப்படுவது. அதில் ஒரு நிலையை மட்டும் அறிந்துகொண்டு அதின் ஏற்றதாழ்வுகளை அறிவாக, காலமாக உணர்வதால் தான் பொருளறிவையும், பொருளறிவில் பொதிந்த பிரபஞ்சத்தையும் மாயை என்கிறது ஆன்மீகம்.</p>
<p>பிரபஞ்சக் கட்டமைப்பு என்பது ஒற்றையறிவாக அறியப்படுவதில்லை. எல்லாம் இரட்டையறிவாக தான் அறியப்படுகிறது. இதை எளிமையாகவே புறிந்து கொள்ளலாம்</p>
<p>அறிநிலை &#8211; அறியாநிலை, பரல் &#8211; பரவல், துகள் &#8211; அலை, பொருள் &#8211; வெளி, ஈர்ப்பு &#8211; விலக்கு, வெப்பம் &#8211; குளிர், நேர் &#8211; எதிர், உயர் &#8211; உயிரற்றவை, ஆண் &#8211; பெண், உள்ளே &#8211; வெளியே, மெய் &#8211; பொய், என பிரபஞ்சத்தின் அனைத்துமே இரட்டை நிலைகளில் தான் அறியக்கிடக்கிறது. இந்த இரட்டை தன்மைகள் ஒன்றை ஒன்று சார்ந்தது மட்டுமல்ல ஒன்றை ஒன்று பொய்யாக்கக் கூடியதும் தான்.</p>
<p>பரலை அறியும் போது பரவல் மறைக்கப்படுகிறது. அதேநேரத்தில் பரவல் இல்லாமல் பரல் இல்லை என்பதையும் அறிவு அறிகிறது. இது எப்படி சாத்தியப்படுகிறது? என்பதில் தான் பிரபஞ்ச விதிகளுக்கான ரகசியங்கள் அடங்கிக்கிடக்கிறது. ( இது குறித்து விதிகள் பகுதியில பார்க்கலாம்).</p>
<p>வெளி, பொருள் இந்தஇரு அறிவுகளும் ஒன்றை ஒன்று சார்ந்து, அதேநேரத்தில், ஒன்றை ஒன்று அழித்து(மறைத்து) அறியப்படுகிறது.</p>
<p>பொருளறிவின் சார்புநிலையான வெளியறிவை முழுமையாக அறியமால், பொருள் அறிவு அறிந்தவற்றை மட்டும் பிரபஞ்சம், வாழ்க்கை என கூறுவதை தான் ஆன்மீக ஞானிகள் மாயை(பொய்யறிவு) என்கிறார்கள்.</p>
<p>பொருளறிவும் மாயையானது. வெளியறிவும் மாயையானது. இந்தஇரு அறிவுகளையும் சீர்தூக்கிக்பார்க்கும் அறிவே உண்மையான மெய்யறிவு என்கிறது ஆன்மீகம்.</p>
<p><strong>தொடர்ச்சி அடுத்த பதிப்பில் (பிரபஞ்சம் ஒன்றா பலதா?) </strong></p>
<p>உங்கள் மேலான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளுக்கு&#8230; arivakam@gmail.com</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/arivakam.wordpress.com/94/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/arivakam.wordpress.com/94/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/arivakam.wordpress.com/94/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/arivakam.wordpress.com/94/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/arivakam.wordpress.com/94/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/arivakam.wordpress.com/94/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/arivakam.wordpress.com/94/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/arivakam.wordpress.com/94/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/arivakam.wordpress.com/94/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/arivakam.wordpress.com/94/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivakam.wordpress.com&blog=4237161&post=94&subd=arivakam&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://arivakam.wordpress.com/2008/10/05/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/ec565284b5a225ae5cce43d59ad4c2f9?s=96&#38;d=http%3A%2F%2F0.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96" medium="image">
			<media:title type="html">அறிவகம்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>காலம் என்பது என்ன? (உலகின் அவசரத்தேவை &#8211; 14)</title>
		<link>http://arivakam.wordpress.com/2008/09/17/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/</link>
		<comments>http://arivakam.wordpress.com/2008/09/17/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Wed, 17 Sep 2008 03:09:51 +0000</pubDate>
		<dc:creator>அறிவகம்</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[கருத்துகளை]]></category>
		<category><![CDATA[காலசக்கரத்தை]]></category>
		<category><![CDATA[மாயை]]></category>

		<guid isPermaLink="false">http://arivakam.wordpress.com/?p=91</guid>
		<description><![CDATA[இன்று விஞ்ஞானத்திற்கு சவால விடும் கேள்வி இது தான். இதற்கு விடைகிடைத்து விட்டால் நிச்சயமாக 60 ஆயிரம் கோடி ரூபாயில் தீபாவளி கொண்டாட துணியமாட்டார்கள் ( அதாங்க காசை கரியாக்குறது மன்னிக்கவும் கருந்துளையாக்குகிறார்களாம்). சரி நாம் தேடிப்பார்ப்போம்.
காலம் என்பது என்ன?
போன விநாடி, இந்த விநாடி, அடுத்த விநாடி இப்படி தான் நாம் காலத்தை எதார்த்தமாக சொல்வோம். விஞ்ஞானிகள் இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக அணுவுக்குள் அணுதுகள்களின் அலைவீச்சு அளவை வைத்து மீச்சிறு விநாடிகளாக சொல்வார்கள்.
நாம் தனி ஊசலின் அளவை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivakam.wordpress.com&blog=4237161&post=91&subd=arivakam&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>இன்று விஞ்ஞானத்திற்கு சவால விடும் கேள்வி இது தான். இதற்கு விடைகிடைத்து விட்டால் நிச்சயமாக 60 ஆயிரம் கோடி ரூபாயில் தீபாவளி கொண்டாட துணியமாட்டார்கள் ( அதாங்க காசை கரியாக்குறது மன்னிக்கவும் கருந்துளையாக்குகிறார்களாம்). சரி நாம் தேடிப்பார்ப்போம்.</p>
<p>காலம் என்பது என்ன?</p>
<p>போன விநாடி, இந்த விநாடி, அடுத்த விநாடி இப்படி தான் நாம் காலத்தை எதார்த்தமாக சொல்வோம். விஞ்ஞானிகள் இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக அணுவுக்குள் அணுதுகள்களின் அலைவீச்சு அளவை வைத்து மீச்சிறு விநாடிகளாக சொல்வார்கள்.</p>
<p>நாம் தனி ஊசலின் அளவை விநாடி என்கிறோம். அணுவியல விஞ்ஞானிகள் அணுதுகள் அலைவீச்சை விநாடி என்கிறார்கள் அளவு தான் வித்தியாசமே தவிர இயக்கம் ஒன்று தான்.</p>
<p>சரி அலைவீச்சு தான் காலமா? இல்லை. அலைவீச்சு என்பது நமக்கு காலத்துக்கான ஒரு அளவீடு. அதாவது காலத்தை அளக்க அல்லது தெரிந்து கொள்ள நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒரு அளவீடு.</p>
<p>காலத்தை விநாடி, மைக்ரோ செக்கென்ட, நேனே செக்கென்ட் என்ற அளவீடுகளை வைத்து கணிக்கிறோம். அல்லது அடையாளப்படுத்திக்கொள்கிறோம்.</p>
<p>காலத்தை அளக்கும் கருவிகள் பெரும்பாலும் குறிப்பிட்ட அலைவீச்சை வைத்தே இயங்குகின்றன. அதாவது காலத்தை அளவிடுகின்றன.</p>
<p>அலை வீச்சு என்பது என்ன என பார்ப்போம்</p>
<p>அலைவீச்சு என்பதை முதலில் குவாண்டவியல் தத்துவத்தில் பார்க்கலாம்</p>
<p>ஒளியின் இயக்கத்தை தான் குவாண்டவியலில் அலைவீச்சாக குறிப்பிடுகிறார்கள்.</p>
<p>ஒளியின் என்றால் துகளும் அலையும் மாறிமாறி வரும் ஒரு நிலை. கண்ணொளி, சூரிய ஒளி, மின்காந்த ஒளி இதெல்லாம் ஒளியின் வகைகள் அதாவது துகளும் அலையும் மாறிமாறி வரும் நிலையின் வகைகள்.</p>
<p>துகளும் அலையும் மாறி மாறி வருவது அதாவது ஆன்( on ), ஆஃப்(off ) இது தான் ஒளி. இதின் இயக்க வித்தியாசத்தையும் அறிவையும் பொருத்து ஒளியின் வகைகள் மாறுபடும். அந்த மாறுபாடுகளை தான் நாம் மைக்ரோ ஒளி, லேசர் ஒளி, எஃஸ் கதிர்கள், சூரிய ஒளி, கண்ணுரு ஒளி எனவெல்லாம் பெயரிட்டு அழைக்கிறோம்.</p>
<p>சரி அப்படி ஆன்(on) ஆஃப்(off ) ஆக மாறுவது எது என கேட்டால் இப்போதைக்கு பொருள்- வெளி என எடுத்துக்கொள்ளுங்கள். பொருளாக இருப்பது என்ன என்பது குறித்து அறிவு விளக்கப்பகுதியில் பார்க்கலாம்.</p>
<p>பொருள் இருக்கு(on), இல்லை(off ). இதுதான் ஒளி. இந்த இயக்கம் தான் மின்காந்த அலைகள், அணுக்கரு உட்பட எல்லா அற்றல்களிலும் இருக்கிறது. பொருட்களிலும் இருக்கிறது.</p>
<p>இங்கு ஒளியின் இயக்கம் குறித்து ஒரு எதார்த்த ஐயம் வரலாம்.</p>
<p>ஆன் ஆப் தான் ஒளி என்பது சரி. ஆனால் அது எப்படி நகர்கிறது? ஒளியின் வேகம் என்றெல்லாம் சொல்கிறார்களே அது எப்படி இடம்பெயர்கிறது?</p>
<p>உதாரணத்தில் விளக்கலாம். நிலையாக இருக்கும் ஒரு கடுகை(துகள்) நாம் கண்ணனால் பார்க்கிறோம். அது நிலையாக இருக்கும் போது கடுகு பொருள். அதை சுற்றியுள்ள பகுதி வெளி. இங்கு இனி கடுகு திசைவேகத்தில் இயங்குவதாக எடுத்துக்கொள்வோம். கடுகு நகர்கிறது. அப்போது நாம் மேல் சொன்ன தத்துவப்படி கடுகு மறைந்து அங்கு வெளி வரவேண்டும். வெளி மறைந்து கடுகு வர வேண்டும். கடுகு நகரக்கூடாது. தோன்றி மறைய வேண்டும் அப்படி தானே. ஆம் அது தான் அங்கும் நடக்கிறது.</p>
<p>கடுகு நகருகையில் நமது பார்வையும் நகர்குறது. அப்போது கடுகு வெளியை விலக்கி செல்வதாக நாம் அறிகிறோம். ஆனால் அங்கு நமது பார்வை நகரவில்லை கடுகு மட்டும் நகர்வதாக வைத்துககொள்வோம். நாம் அறிவது என்ன? கடுகு மறைந்து விட்டது அவ்வளவு தான். நமது பார்வையும் நகர்வதால் கடுகு தோன்றி மறையாமல் நகர்வதாக நாம் அறிகிறோம்.</p>
<p>கம்பியூட்டர் மொழி தெரிந்தவர்களுக்கு இது எளிதில் புரியும். கம்பியூட்டர் ஹார்ட் டிஸ்க் அல்லது செல்போன் சிம், மெம்மரி காடுகளில் இந்த இயக்கத்தை நேரடியாகவே புரிந்து கொள்ளலாம். ஒருபுள்ளி அனைந்து மறுபுள்ளி தோன்றுவதில் தான் கம்பியூட்டர் மற்றும் மெம்மரிக்கார்டின் அடிப்படைமொழி(இயக்கம்) இருக்கிறது.</p>
<p>சரி அலைக்கு வருவோம் பொருள்(துகள்) அனைந்து மறைந்து மற்றதுகள் வருகிறது. ஆனால் அது எப்படி நகர்கிறது? அங்கு தான் அலை தத்துவம் புரியக்கிடக்கிறது. அலை என்றால் அதற்கு எல்லை கிடையாது அதே நேரத்தில் பொருளுக்கு எல்லையும் மையமும் இருக்கிறது. ஒரு பொருள் அலையாகும் போது அது தனது மையத்தையும் எல்லையையும் இழந்துவிடுகிறது. மீண்டும் அது பொருளாகும் போது சூழலுக்கு ஏற்ப அதாவது வெளிக்கும் பொருளுக்கும் உள்ள அறிவுக்கு ஏற்ப மைத்தையும் எல்லையையும் நிர்ணயித்துக்கொள்கிறது.</p>
<p><strong>உதாரணமாக ஒரு கல்லை கிழக்கு நோக்கி நாம் நகரத்தக்க ஆற்றலை கொடுக்கும் போது, அதன் இயக்கம் (வெளியாகி மீண்டும் பொருளாகுகையில்) கிழக்கு நோக்கி நகரக்கூடிய அறிவை கிரகித்தே கிழக்கில் மீண்டும் தன் மையத்தையும் எல்லையையும் நிர்ணயித்துக்கொள்கிறது. இது தான் அடிப்படை நகர்ச்சிக்கான தத்துவம்.</strong></p>
<p>அடுத்து காலம் பற்றிய அடிப்படைக்கு போவோம்.</p>
<p><strong>காலம் என்பது இயக்கத்தின் அளவீடு. இது அல்லாமல் காலம் என எதுவும் இல்லை. காலம் என ஒன்று தனியே இல்லை. காலம் ஒரு மாயையே அல்லாமல் உண்மை அல்ல.</strong></p>
<p>சரி உதாரணங்களுடன் பார்ப்போம்.</p>
<p>பொருளும் வெளியும் பரஸ்பரம் நிலைமாறுவது இயக்கம். இந்த இயக்கத்தின் படிப்படியான நிலைகளின் அளவீடை தான் காலம் என்கிறோம். இந்த அளவீடு எனபது அளக்கும் அல்லது அறியும் பொருளை பொருத்தது. இதற்கு ஐஸ்ஸ்டீனின் சார்பியல் த்ததுவமே மிகச்சிறந்த ஆதாரமாக இருக்கிறது.</p>
<p>காலம் என்பது இயக்கத்தின் அளவீடு. அது அளக்கும் அல்லது அறியும் கருவியை(பொருளை) பொருத்தது என்பது சரி.</p>
<p>ஆனால் நமக்குள் இங்கு எதார்த்தமாக எழும் ஐயம்</p>
<p>ஒரு விதை செடியாகி மரமாகி பூவாகி காயாகி விதையாகிறது இது ஒரு காலசுற்று. ஆனால் உயிரற்ற பொருட்களில் அப்படி இல்லையே கல் மண்ணாகிறதே தவிர மண் மீண்டும் கல்லாவதில்லையே.</p>
<p>இங்கு தான் அறிவு தேவைப்படுகிறது.</p>
<p>நம்முடைய(மனிதனுடைய உயிரிகளுடைய) அறிவு வளர்ச்சிதைவோடு ஒத்துபோய் விட்டது.</p>
<p>ஒரு திரைப்பட சுருளை பின்னோக்கி சுற்றினால் இயக்கங்கள் பின்னோக்கி வநதவண்ணமே நகர்கிறது. ஆனால் நமது எதார்த்த வாழ்க்கையில் அது சாத்தியப்படுமா? அதாவது குழந்தை குமரனாகி கிழவனாது போல. அதே சீரோடு அச்சு பிழையாமல் கிழவன் குமரனாகி குழந்தையாக முடியுமா?</p>
<p>இது கொஞ்சம் அநாகரீகமான உதாணம் தான் அனால் புரிந்து கொள்வதற்கு எளிதானது. நாம் காலையில் உண்ட உணவு கழிவாகிறது. அதை பின்னோக்கி இயக்கினால் அதே கழிவு சென்ற அதே பயணததில் பாதையில் மீண்டும் உணவாகுமா?</p>
<p>இதற்கு பதில் ஆம் என்பது தான். அதாவது காலசக்கரத்தை பின்னோக்கி சுழற்ற முடியும் என்பது தான் பிரபஞ்ச ரகசியம்.</p>
<p><strong>நம்முடைய அறிவின் பயணம்(இயக்கம்) முன்னோக்கி மட்டும் செல்வதால் நமக்கு காலமும் முன்னோக்கி செல்கிறது. அறிவை நீங்கள் எந்த திசையில் திருப்பினாலும் அதே திசையில் காலமும் இயக்கமும் இந்த பிரபஞ்சமும் திரும்பும்.</strong></p>
<p>இந்த ரகசியத்தை தான் ஆன்மீகஞானிகள் நமக்கு மெய்ஞானமாக போதித்துள்ளார்கள்.</p>
<p>அறிவு என்பது என்ன? அதை எப்படி பின்னோக்கி திருப்புவது? இயக்கமாக இருக்கும் பொருளிலும் வெளியிலும் என்ன இருக்கிறது? அடிப்படை பொருள் என்ன? அது எப்படி வந்தது? இது குறித்த விளக்கங்களை அடுத்தடுத்த பதிப்புகளில் பார்க்கலாம்.</p>
<p><em>தொடர்ச்சி அடுத்த பதிப்பில் ( மாயை என்பது என்ன? அறிவு என்பது என்ன? காலம் எப்படி வந்தது)</em></p>
<p><strong>உலகளாவிய சிந்தனையாளர்களுக்கு ஓர் அன்பான அழைப்பு:</strong> அறிவகம் கட்டுரை தொடர் என்பது பொழுதுபோக்குகாகவும் தனிப்பட்ட ஒருவரின் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்காகவும் எழுதப்படுவது அல்ல. அறிவுபரிபூரணம் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட காத்திருக்கும் கட்டுரை தான் இங்கு வலைபதிவில் பவனி வருகிறது. இதில் உலகளாவில் மேம்பட்ட ஆலோசனைகளை எதிர்பார்க்கிறோம். எந்த ஒரு சிந்தனையையும் உலகளாவில் ஆக்கப்பூர்வமாக விவாதிக்கும் போது தான் முழுமையான உண்மை தன்மை ஒளிரும்.</p>
<p><strong>உங்கள் மேலான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளுக்கு&#8230; arivakam@gmail.com </strong></p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/arivakam.wordpress.com/91/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/arivakam.wordpress.com/91/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/arivakam.wordpress.com/91/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/arivakam.wordpress.com/91/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/arivakam.wordpress.com/91/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/arivakam.wordpress.com/91/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/arivakam.wordpress.com/91/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/arivakam.wordpress.com/91/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/arivakam.wordpress.com/91/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/arivakam.wordpress.com/91/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/arivakam.wordpress.com/91/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/arivakam.wordpress.com/91/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivakam.wordpress.com&blog=4237161&post=91&subd=arivakam&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://arivakam.wordpress.com/2008/09/17/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/ec565284b5a225ae5cce43d59ad4c2f9?s=96&#38;d=http%3A%2F%2F0.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96" medium="image">
			<media:title type="html">அறிவகம்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பொருள் அறிவும் அதற்கு அப்பாற்பட்ட அறிவும் (உலகின் அவசரத்தேவை-13)</title>
		<link>http://arivakam.wordpress.com/2008/09/11/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%aa/</link>
		<comments>http://arivakam.wordpress.com/2008/09/11/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%aa/#comments</comments>
		<pubDate>Thu, 11 Sep 2008 04:01:19 +0000</pubDate>
		<dc:creator>அறிவகம்</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[ஆற்றல்]]></category>
		<category><![CDATA[ஒளி]]></category>
		<category><![CDATA[பொருள் என்றால் என்ன?]]></category>

		<guid isPermaLink="false">http://arivakam.wordpress.com/?p=88</guid>
		<description><![CDATA[அனைவருக்கும் அறிவகத்தின் ஓணம் நல்வாழ்த்துக்கள்&#8230;
சென்ற பதிவில் நமக்குள் எழுந்த கேள்விகள் 1. நிலை என்றால் என்ன? அடிப்படை(ஆரம்ப) ஆற்றல் என்ன? இங்கு அது குறித்து பார்ப்போம்
நிலை என்பதை தான் அறிவு என்கிறோம். முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, மொத்தநிலை என சொல்கிறோம் அல்லவா? அதே அர்த்தத்தில் தான் இங்கு நிலையையும் குறிப்பிடப்படுகிறது.
பிரபஞ்ச அடிப்படையில இரண்டே நிலைகள் தான் 1, அறிநிலை. 2. அறியா நிலை. அறிநிலையை பொருள் என்கிறோம். அறியா நிலையை வெளி என்றோம். [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivakam.wordpress.com&blog=4237161&post=88&subd=arivakam&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong><span style="color:#cc33cc;font-family:times new roman;">அனைவருக்கும் அறிவகத்தின் ஓணம் நல்வாழ்த்துக்கள்&#8230;</span></p>
<p></strong>சென்ற பதிவில் நமக்குள் எழுந்த கேள்விகள் 1. நிலை என்றால் என்ன? அடிப்படை(ஆரம்ப) ஆற்றல் என்ன? இங்கு அது குறித்து பார்ப்போம்</p>
<p>நிலை என்பதை தான் அறிவு என்கிறோம். முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, மொத்தநிலை என சொல்கிறோம் அல்லவா? அதே அர்த்தத்தில் தான் இங்கு நிலையையும் குறிப்பிடப்படுகிறது.</p>
<p>பிரபஞ்ச அடிப்படையில இரண்டே நிலைகள் தான் 1, அறிநிலை. 2. அறியா நிலை. அறிநிலையை பொருள் என்கிறோம். அறியா நிலையை வெளி என்றோம். பொருளும் வெளியும் நிலைமாறுவது இயக்கம். அந்த இயக்கத்தின் தொடர்ச்சி ஆற்றல். அந்த ஆற்றல்களின் ஒருங்கிணைந்த தொகுப்பு அறிவு.</p>
<p>உதாரணமாக நாம் மூளையில் அறிவு பதிவதை எடுத்துக்கொள்வோம். நம் மூளையில் உடல் இயக்கத்தால் ஒன்றன் பின் ஒன்றாக நினைவு பதிகிறது. இந்த நினைவுகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய ஒருங்கிணைந்த நிலையிலேயே பதிகின்றன. அதாவது நமது மனதுள் ஏற்கனவே பதிந்துள்ள ஒரு நினைவை தொடர்புபடுத்தியே அடுத்த நினைவு பதிகிறது.</p>
<p>ஒரு குழந்தை புதிதாக ஒரு கழுகை பார்ப்பதாக வைத்துக்கொள்ளுங்கள் அது நம்மிடம் சொல்லும்போது அது காக்கா மாதிரி இருந்தது. அது மாதிரி இருந்தது இதுமாதிரி இருந்தது என்றெ சொல்கிறது. அதே அடிப்படையில் தான் நினைவும் பதிகிறது. நான், என் அம்மா, என் அப்பா எனது எனது என்று தனக்கு தொடர்புடைய ஒவ்வொன்றாகவே நினைவில் பதிகிறது. அதே தத்துவம் தான் பிரபஞ்சத்தின் அத்துனை அறிவிலும் இருக்கிறது.</p>
<p><strong>ஒன்றோடு ஒன்று தொடர்புடைய ஆற்றல்களின் கோர்வை(கட்டமைப்பு) அறிவு எனப்படுகிறது</strong>.</p>
<p>அறிவு என்றால் மனிதனுள் இருக்கும் நினைவு மட்டுமே அல்ல. இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நினைவு, சிந்தனை, இவையெல்லாம் மனிதனுள் இருக்கும் குறிப்பிட்ட சில அறிவுகள் அவ்வளவே.</p>
<p>அறிவு என்பது ஒருங்கிணைந்த ஆற்றல்களின் கட்டமைப்பு. இது புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். (மேலும் விரிவான விளக்கங்களை காலம் பகுதியில் பார்க்கலாம்.)</p>
<p>அடுத்து பொருள்அறிவு குறித்து பார்ப்போம்</p>
<p>மனிதர்களாகிய நாம் பொருளை மட்டுமே அறியும் ஆற்றல்களை பெற்றுள்ளோம். வெளியின் இயக்கங்கள் எதையும் நமது அறிவு அறிவதில்லை. இரு பொருட்களை அறியும் நமக்கு, இரு பொருட்களுக்கும் உள்ள இடைவெளியில் என்ன இருக்கிறது என்பதை அறிய முடிவதில்லை.</p>
<p>பொருட்களை மட்டுமே அறியும் அறிவுத்தொகுப்பு பொருள்அறிவு எனப்படுகிறது.</p>
<p>பொருள் அறிவு பொதுவாக மனிதனுள் இயல்பறிவு, கருவியறிவு என்ற இரண்டு நிலைகளில் சாத்தியப்படுகிறது.</p>
<p>இயல்பறிவு என்பது மனிதன் உடல்உறுப்புகள் வழியாக நேரடியாக பொருளை உணர்ந்து கொள்ளும் அறிவு. கருவியறிவு என்பது கருவிகளின் உதவியுடன் மனிதன் பொருளை அறிந்து கொள்ளும் அறிவு.</p>
<p>உதாரணமாக: கல்லை நம்மால் நேரடியாக அறியமுடியும். ஆனால் கல்லின் அணுக்களை அறியமுடியாது. அதேநேரத்தில் எலக்ட்ரான் நுண்ணோக்கி என்ற கருவியை பயன்படுத்தி நம்மால் கல்லின் அணுக்களை அறிய முடியும். இதேபோல தான் பிரபஞ்சத்தில் உள்ள ஒளி, ஒலி, வெப்பம், நிறை, மின், வேதி, என எல்லாவகை ஆற்றலிலும் குறிப்பிட்ட தன்மைகளை (நிலைகளை) மட்டுமே நம்மால் இயல்பாகவும், கருவி உதவியுடனும் அறியமுடியும்.</p>
<p>குறிப்பிட்ட ஒளிகளை மட்டுமே நாம் அறிகிறோம் (கண்ணுரு ஒளி)<br />
குறிப்பிட்ட ஒலிகளை மட்டுமே நாம் அறிகிறோம் (10 முதல் 20 டெசிபல் வரை)<br />
குறிப்பிட்ட நிறையை மட்டுமே நாம் அறிகிறோம் ( )<br />
குறிப்பிட்ட வெப்பத்தை மட்டுமே நாம் அறிகிறோம் ( )<br />
குறிப்பிட்ட ஆற்றல்களை மட்டுமே நாம் அறிகிறோம் (ஒளி, வெப்பம், நிறை, மின்)<br />
குறிப்பிட்ட இயக்கங்களை மட்டுமே நாம் அறிகிறோம் (இடம்ப்பெயர்ச்சி, சுழல்)<br />
குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே நாம் அறிகிறோம்(நிலம்,நீர்,நெருப்பு,வாயு,வான்)</p>
<p>பிரபஞ்சத்தில் நிலவும் வெளியை நம்மால் அறியமுடியாது. ஏனெனில் அவற்றை அறிவதற்கான அறிவு நம்மிடம் இல்லை. ஆனால் பிரபஞ்சத்தில் உள்ள பொருள் அனைத்தையும் நம்மால் அறியமுடியும். (இங்கு பொருள் என குறிப்பிடப்படுவது திட, திரவ நிலையில் உள்ள பொருட்களை மட்டுமல்ல, காற்று, அலை, பிளாஸ்மா, அணுத்துகள் போன்ற நமது இயல்பறிவால் அறியமுடியாத பொருளையும் உள்ளடக்கிய மொத்தத்தையும் குறிப்பிடுவதே பொருள்)</p>
<p>பொருள் அறிவு, இயல்பறிவு, கருவியறிவு இவை புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.</p>
<p>அடுத்து பொருள் அறிவுக்கு அப்பாற்பட்ட அறிவு குறித்து பார்ப்போம்.</p>
<p><strong>பிரபஞ்ச பொருளை நம்மால் எளிதில் அறியமுடிவது போல வெளியை அறியமுடிவதில்லை. வெளியில் என்ன இருக்கிறது என்பதை அறிய முடியாவிட்டாலும், எதுவுமே இல்லாத நிலையை அறியும்அறிவு மட்டும் நம்மிடம் உள்ளது. வெளியை பொருத்தவரை நம்மிடம் இருக்கும் ஒரே அறிவு எதுவுமேஇல்லை என்பது மட்டுமே.<br />
</strong><br />
பொருளை தாண்டிய வெளியை அறியும் அறிவை தான், பொருள்றிவுக்கு அப்பாற்பட்ட அறிவு என்கிறோம். வெளியில் என்ன இருக்கிறது? என்ன நிகழ்கிறது? அதன் இயக்க என்ன? என்பதை அறிந்துகொள்ளும் அறிவு வெளியறிவு. அனால் பொருளறிவில் கட்டப்பட்டுள்ள நமக்கு அது சாத்தியப்படாது. ஒன்று பொருளை அறியமுடியும் அல்லது வெளியை அறியமுடியும். இந்த இரண்டையும் ஒரே கணத்தில் அறிய முடியாது. அதாவது ஆன்(on) அல்லது ஆப்<strong>(off).</strong> இந்த ஆன்<strong>(on)</strong> ஆப்(off) நிலைகளை ஒரே காலத்தில்(நொடியில்) அறிய முடியாது.</p>
<p>இங்கு ஒரு ஐயம் வரலாம். அப்படியானால் பொருளை ஒதுக்கி வெளியில் என்ன இருக்கிறது என்பதை மட்டும் ஒரு கணத்தில் அறிய முடியும் தானே.</p>
<p>இப்படி சிந்தித்த சித்தர்கள் பொருளை ஒதுக்கி(இது மனிதனில் அவ்வளவு எளிதானது அல்ல) வெளியை மட்டும் ஆராய்ந்தார்கள். ஆனால் அவர்களால் வெளியின் நிகழ்வுகளை புரிந்து கொள்ள முடிந்ததே தவிர அதை பொருளறிவில் விளக்க முடியிவில்லை. விளக்கவும் முடியாது. ஏனெனில் அப்படி விளக்க நினைக்கும்போதே அங்கு பொருளறிவு வந்துவிடுகிறது.</p>
<p>சில ஆன்மீகவாதிகள் பொருளறிவை விட வெளியறிவு சிறந்தது. மேலானது, உன்னதமானது, தெய்வீகமானது எனவெல்லாம் சொல்வது சுத்த பொய், மூடத்தனம். உண்மையில் பொருளறிவும் வெளியறிவும் சமபலம் வாய்ந்ததே. இதை நாம் எளிமையாகவே புரிந்து கொள்ளலாம்.</p>
<p>ஒவ்வொரு இயக்கத்துக்கும் அதற்கு இணையான எதிர்இயக்கம் உண்டு என்பது நியூட்டனின் மூன்றாம் விதி. பொருளுக்கு நேர்எதிர் அறிவை(நிலையை) உடையதே வெளி. எனவே பொருளும் வெளியும் தன்மையிலும் மேன்மையிலும் இணையானதே தவிர ஒன்றை விட ஒனறு மேன்மையானது அல்ல.</p>
<p>இந்த பதிவின் சுருக்கம்:</p>
<p>1. மையமும் எல்லையும் உள்ள நிலை பொருள்<br />
2. மையமும் எல்லையும் இல்லாத நிலை வெளி<br />
3. பொருளும் வெளியும் நிலைமாறுவது இயக்கம்.<br />
4. ஒரு இயக்கம் மற்ற(வேறொரு) இயக்கத்தை ஏற்படுத்துமானால் ஏற்பட்ட இயக்கத்துக்கு ஏற்படுத்தும் இயக்கம் ஆற்றல்.<br />
5. ஒருங்கிணைந்த ஆற்றல்களின் கட்டமைப்பு அறிவு.<br />
6. மையமும் எல்லையும் உள்ள ஆற்றல்கட்டமைப்பு(அறிவு) பொருளாக கொள்ளப்படுகிறது.<br />
7. பொருளை மட்டும் அறியும் அறிவு பொருளறிவு, பொருளுக்கு அப்பாற்பட்ட வெளியை அறியும் அறிவு வெளி அறிவு.</p>
<p>இப்போதும் நமக்கு முன் வந்து நிற்கும் கேள்விகள்</p>
<p>1. மையமும் எல்லையும் உள்ள நிலை பொருள் என்பது சரி. அந்த நிலையில் பொருளாக என்ன இருக்கிறது?<br />
2. முதல் நிலை பொருளில் இருக்கும் முதல்அறிவு என்ன? அல்லது ஆரம்ப ஆற்றல் எது?<br />
3. பொருளும் ஆற்றலும் எப்படி வந்தது? எப்படி பிரபஞ்சமாக வியாபித்தது?</p>
<p>இந்த கேள்விக்கு விடைதேடும் முன்னர் காலம் குறித்து கொஞ்சம் விளக்கிக்கொள்ளலாம்</p>
<p><strong><span style="color:#ff0000;">தொடர்ச்சி அடுத்த பதிப்பில்&#8230;. ( மாயை என்பது என்ன? காலம் எப்படி வந்தது? காலத்தை திரும்ப சுற்ற முடியமா?)</span></strong></p>
<p><strong>உங்கள் மேலான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளுக்கு&#8230; </strong><a href="mailto:arivakam@gmail.com"><strong><span style="color:#400058;">arivakam@gmail.com</span></strong></a><strong> </strong></p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/arivakam.wordpress.com/88/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/arivakam.wordpress.com/88/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/arivakam.wordpress.com/88/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/arivakam.wordpress.com/88/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/arivakam.wordpress.com/88/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/arivakam.wordpress.com/88/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/arivakam.wordpress.com/88/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/arivakam.wordpress.com/88/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/arivakam.wordpress.com/88/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/arivakam.wordpress.com/88/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/arivakam.wordpress.com/88/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/arivakam.wordpress.com/88/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivakam.wordpress.com&blog=4237161&post=88&subd=arivakam&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://arivakam.wordpress.com/2008/09/11/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%aa/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/ec565284b5a225ae5cce43d59ad4c2f9?s=96&#38;d=http%3A%2F%2F0.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96" medium="image">
			<media:title type="html">அறிவகம்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பிரபஞ்சத்தின் அடிப்படை இயக்கம் என்ன? (உலகின் அவசரத்தேவை &#8211; 12)</title>
		<link>http://arivakam.wordpress.com/2008/09/03/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88-%e0%ae%87/</link>
		<comments>http://arivakam.wordpress.com/2008/09/03/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88-%e0%ae%87/#comments</comments>
		<pubDate>Wed, 03 Sep 2008 07:27:51 +0000</pubDate>
		<dc:creator>அறிவகம்</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://arivakam.wordpress.com/?p=86</guid>
		<description><![CDATA[பொருள் என்பது என்ன?
‘அணுத்துகள்களின் பரஸ்பர பிணைப்பு நிலையான அணுமூலக்கூர்களின் கோர்வையே பொருள்’ என்கிறது அறிவியல். அணுத் துகள்களே அணுக்களாகவும் அணுக்களே மூலக்கூர்களாகவும், மூலக்கூர்களே பொருட்களாகவும், பொருட்களே பிரபஞ்சத்தின் அனைத்துமாகவும் பரந்து விரிந்து வியாபித்துள்ளது என்கிறது அறிவியல்.
நுண்ணோக்கி வழி பொருளை கூர்மைப்படுத்தி பிரித்து பிரித்து செல்லும் போது மூலக்கூறு நிலையில் இருந்தே பொருளை ஒளியாக தான் காண முடியும். அணுக்களை எல்லாம் அணு நிலையில் ஒளியாக தான் அறிய முடியம். அணுத்துகள்கள் எனப்படும் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் போட்டான் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivakam.wordpress.com&blog=4237161&post=86&subd=arivakam&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>பொருள் என்பது என்ன?</p>
<p>‘அணுத்துகள்களின் பரஸ்பர பிணைப்பு நிலையான அணுமூலக்கூர்களின் கோர்வையே பொருள்’ என்கிறது அறிவியல். அணுத் துகள்களே அணுக்களாகவும் அணுக்களே மூலக்கூர்களாகவும், மூலக்கூர்களே பொருட்களாகவும், பொருட்களே பிரபஞ்சத்தின் அனைத்துமாகவும் பரந்து விரிந்து வியாபித்துள்ளது என்கிறது அறிவியல்.</p>
<p>நுண்ணோக்கி வழி பொருளை கூர்மைப்படுத்தி பிரித்து பிரித்து செல்லும் போது மூலக்கூறு நிலையில் இருந்தே பொருளை ஒளியாக தான் காண முடியும். அணுக்களை எல்லாம் அணு நிலையில் ஒளியாக தான் அறிய முடியம். அணுத்துகள்கள் எனப்படும் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் போட்டான் என்பவைகள் எல்லாம் ஒளிநிலையில் தான் அறியப்பட்டுள்ளன.</p>
<p>ஒளி தான் இன்றுவரை அறிவியல் நிர்ணியத்துவைத்துள்ள இறுதிப்பொருள் அல்லது மூலபொருள்.</p>
<p>ஒளி &#8211; இது ஆற்றலில் ஒருநிலை, அல்லது ஒருவகைஆற்றல் என்கிறது அறிவியல்.</p>
<p>பொருள் என்றால் என்ன? அதில் என்ன இருக்கிறது? என பொருளை நுணுங்கி, நுணுங்கி திரும்பத்திரும்ப ஆராய்ந்த விஞ்ஞானிகளுக்கு எஞ்சியது ‘‘ஒளியின் நிச்சயமற்ற தன்மை (துகள்-அலை)’ மட்டுமே. அணு, அணுக்கரு, அணுத்துகள்கள் இதெல்லாம் E=mc^ சமன்பாடுபடி தூயஆற்றலாகி விடும் என்கிறார் பேரரிஞர் ஐன்ஸ்டீன். அப்போது பொருள் என எதுவுமே இல்லை. எல்லாமே ஆற்றல்கள் என்ற முடிவுக்குத்தான் வருகிறார்கள் விஞ்ஞானிகள்.</p>
<p>இங்கு மேற்சொன்ன அறிவியல் விளக்கங்களுள் எல்லாம் நுழைய வேண்டாம்</p>
<p>பொருள் என்றால் என்ன என்ற கேள்விக்கு ஒரு எளிமையான விளக்கத்தை எடுப்போம்.</p>
<p>பொருள் என்றால் துகள்நிலை. அதாவது மையமும் எல்லையும் உள்ளநிலை. அது அணுதுகளானாலும் சரி, பூமியானாலும் சரி, அளவு தான் சிறிது பெரிது என இருக்குமே தவிர எல்லாம் பொருள் தான். எல்லை(உருவம்) உள்ள எல்லாம் பொருள் தான்.</p>
<p>வெளி என்றால் பொருளுக்கு நேர் எதிரானது. அதற்கு எல்லையும் இல்லை மையமும் இல்லை.<br />
உதாரணமாக ஒரு கல்லை எடுக்கொள்ளலாம். அதற்கு மையமும் எல்லையும் இருக்கிறது. ஆனல் கல்லை சுற்றிய வெளிக்கு எல்லையும் இல்லை மையமும் இல்லை.</p>
<p>அடுத்து இயக்கம் குறித்து பார்க்கலாம்</p>
<p>இயக்கம் என்பது பொருளும் வெளியும் பரஸ்பரம் நிலைமாற்றம் கொள்வது. இங்கு ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். ஓடுதல், நடத்தல். சுற்றுதல், பறத்தல் இதெல்லாம் கூட்டு இயக்கங்கள். இந்த இயக்கங்களுக்கு எல்லாம் மூலமாக அல்லது அடிப்படையாக இருப்பது நிலைமாற்ற இயக்கம் தான்.</p>
<p>பொருள் வெளியாகும், வெளிபொருளாகும் இதுதான் அடிப்படைஇயக்கம். ஈர்ப்பு விலக்கு இதெல்லாம் இரண்டாம் படி இயக்கங்கள் தான்.</p>
<p>உதாரணத்தில் சொல்லவேண்டுமானால்</p>
<p>கம்யூட்டர் மொழி, சிப்புகள், டிரான்சிஸ்டர், மின்சார இயக்கம், திரைபடம், தொடர்விளக்கு இப்படி எல்லா இயக்கங்களையுமே சொல்லலாம். இந்த இயக்கங்களில் எல்லாம் அடிப்படை தோன்றி மறைதல் மட்டும் தான். அதாவது ஆன், ஆப். இது தான் அடிப்படை இயக்கம். அதில் ஆன் பொருள். ஆப் வெளி இந்த இரண்டும் மாறிமாறி வருவது தான் அடிப்படை இயக்கம்.</p>
<p>நாம் இயல்பு வாழ்க்கையில் இயக்கத்தை தொகுப்பு இயக்கமாகவும், அதன்மீது செலுத்தப்படும் அறிவை தொகுப்பு அறிவாகவும் கொள்வதால் இயக்கங்கள் பலவிதமாக தெரிகிறது. (இதுகுறித்து விரிவாக அறிவு பகுதியில் பார்க்கலாம்)</p>
<p><strong>‘‘பொருள்-வெளி’’ நிலைமாற்றமே இயக்கம்</strong> இது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.</p>
<p>அடுத்து ஆற்றல் குறித்து பார்ப்போம்</p>
<p>இயக்கம் இயங்க காரணமாக இருப்பது, அல்லது இயக்கத்தை இயக்குவதை ஆற்றல் என்கிறோம். உதாரணமாக:&amp;- அணு ஒரு பொருள். அணுவில் எலக்ட்ரான் சுழல்வது இயக்கம், எலக்ட்ரானை சுழற்றுவது ஆற்றல். நாம் ஒரு பொருள். நாம் ஓடுவது, சாடுவது, பேசுவது, உயிர்வாழ்வது இதெல்லம் இயக்கம். நாம் ஓட, ஆட, பேச, காரணமாக இருப்பது ஆற்றல்.</p>
<p><strong>இயக்கம் இயங்க ஒரு இயக்குஇயக்கம் தேவை. அந்த இயக்குஇயக்கமே ஆற்றல்.<br />
</strong><br />
அதாவது ஒரு இயக்கத்திற்கு இன்னொரு இயக்கம் ஆற்றலாகிறது.</p>
<p>பிரபஞ்சத்துள் பலவகை ஆற்றல்கள் உள்ளது என்கிறது அறிவியல். ஒளிஆற்றல், வெப்பாற்றல், நிறைஆற்றல், காந்தஆற்றல், வேதிஆற்றல், உயிர்ஆற்றல், உணர்வாற்றல், நினைவாற்றல் என்பன பலஆற்றல் வகைகள். இது அல்லாமல் இன்னும் பல ஆற்றல் வகைகள் இருக்ககூடும் என்பதையும் அறிவியல் மறுப்பது இல்லை.</p>
<p>இப்படி பல்வேறு வகை ஆற்றல்களை அறிவியல் வியம்பினாலும், ஒளியாற்றல் தான் எல்லாவற்றிற்கும் மூல ஆற்றலாக கூறப்படுகிறது. ஒளியே மற்ற பல ஆற்றல் களாகவும் மாற்றப்படுவதாக அறிவியல் விளக்குகிறது.</p>
<p>ஒளி என்பது என்ன? அதிவேக இயக்கம் தான் ஒளி.</p>
<p>எந்த ஒரு பொருளும் ஒளியின் வேகத்தில் இயங்குமானால் அந்த பொருள் ஒளியாகிவிடும் என்று தானே ஐன்ஸ்டீன் அவர்களின் E=mc^ சமன்பாடு சொல்கிறது.</p>
<p>தெண்டுல்கர் மட்டையில் பட்ட பந்து ஒளியின் வேகத்தில் மைதான எல்லையை கடக்கு மானால் பார்வையாளர்கள் கண்ணில் படுவது எல்லாம் மட்டையோ பந்தோ அல்ல மாறாக மின்னல்(ஒளி) மட்டுமே.</p>
<p>மனிதஅறிவு இன்று வரை அறிந்திருக்கும் உச்சவேகம் ஒளியின் வேகம் தான். உச்சவேகத்தில் இயங்கும் ஒரு பொருளை மனிதஅறிவு ஒளியாக தான் அறிகிறது. உங்கள் வீட்டு மின்விசிறியை வேகமாக சுழலவிட்டுப் பாருங்கள். கண்ணுக்கு தெரிவது ஒளி மட்டுமே.</p>
<p><strong>ஒளி என்பது அலை மற்றும் துகள் நிலைகளின் நிச்சயமற்ற வெளிப்பாடு. அதாவது துகளாகவும் இருக்க வேண்டும் அலையாகவும் இருக்க வேண்டும். இந்த இரண்டு நிலைகளும் ஒத்த கணத்தில் இருக்கவேண்டும். அதுதான் ஒளி. அப்படியானல் அங்கு கணிக்கமுடியாத அதிவேகம் இருக்க வேண்டும். அதாவது தொடர் இயக்கம் இருக்க வேண்டும். இந்த தொடர் இயக்கத்தை தான் ஆற்றல் என்கிறோம்.</strong></p>
<p>சுருக்கமாக தொகுத்து சொல்கிறேன்.</p>
<p>1. மையமும் எல்லையும் உள்ள நிலையை பொருள் என்கிறோம்</p>
<p>2. மையமும் எல்லையும் இல்லாத நிலையை வெளி என்கிறோம்.</p>
<p>3. பொருளும் வெளியும் நிலைமாற்றம் கொள்வதை இயக்கம் என்கிறோம்</p>
<p>4. இயக்கம் இயங்க காரணமாக இருக்கும் இயக்கத்தை ஆற்றல் என்கிறோம்</p>
<p>5. ஆற்றலை அதிவேக இயக்கமாக அறிகிறோம்.</p>
<p>இபபோது நம்முன் வந்து நிற்கும் அடுத்தடுத்த கேள்விகள்</p>
<p>1. இந்த பிரபஞ்சத்தில் நிலவும் ஒவ்வொரு இயக்கத்திற்கும் இன்னொரு இயக்கம் ஆற்றலாக இருந்துவருகிறது. அப்படி பார்க்கும் போது பொருள் வெளியாகவும், வெளி பொருளாகவும் மாறும் அடிப்படை இயக்கத்திற்கு எது ஆற்றல்? அது எபபடி வந்தது?</p>
<p>2. பொருளில் ஆற்றல்கள் தான் நிறைந்திருக்கிறது என்பது சரி. அப்படியானால் வெளியில் என்ன இருக்கிறது? அது ஏன் வேறுபட்டு நிற்கிறது.?</p>
<p>3. நிலை என்றால் என்ன? அது எப்படி வந்தது?</p>
<p>இந்த கேள்விகளுக்கான விளக்கங்களை அடுத்தப்பதிப்பில பார்க்கலாம்.</p>
<p><strong><span style="color:#ff0000;">தொடர்ச்சி&#8230; அடுத்தடுத்த பதிப்பில் (பொருளறிவும் அதற்கு அப்பாற்பட்ட அறிவும். பிரபஞ்சம் ஒன்றா பலதா? பூமி சுற்றுவது உண்மையா? காலம் எப்படி வந்தது?)<br />
</span></strong><br />
<strong><span style="color:#3333ff;">பின்குறிப்பு: வலைபதிவை காப்புரிமை(COPYRIGHT) பெற முடியுமா? எப்படி பெறுவது? தெரிந்தவர்கள் தெரியப்படுத்துங்கள். நன்றி.<br />
</span></strong><br />
<strong>உங்கள் மேலான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு <a href="mailto:arivakam@gmail.com"><span style="color:#2d8930;">arivakam@gmail.com</span></a></strong></p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/arivakam.wordpress.com/86/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/arivakam.wordpress.com/86/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/arivakam.wordpress.com/86/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/arivakam.wordpress.com/86/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/arivakam.wordpress.com/86/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/arivakam.wordpress.com/86/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/arivakam.wordpress.com/86/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/arivakam.wordpress.com/86/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/arivakam.wordpress.com/86/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/arivakam.wordpress.com/86/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/arivakam.wordpress.com/86/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/arivakam.wordpress.com/86/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivakam.wordpress.com&blog=4237161&post=86&subd=arivakam&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://arivakam.wordpress.com/2008/09/03/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88-%e0%ae%87/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/ec565284b5a225ae5cce43d59ad4c2f9?s=96&#38;d=http%3A%2F%2F0.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96" medium="image">
			<media:title type="html">அறிவகம்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அறிவியல் தேடும் பிரபஞ்ச ரகசியம் (உலகின் அவசரத்தேவை-11)</title>
		<link>http://arivakam.wordpress.com/2008/08/30/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a/</link>
		<comments>http://arivakam.wordpress.com/2008/08/30/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a/#comments</comments>
		<pubDate>Sat, 30 Aug 2008 07:08:58 +0000</pubDate>
		<dc:creator>அறிவகம்</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[அறிவியல்]]></category>
		<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[ஒளி]]></category>
		<category><![CDATA[காலம்]]></category>
		<category><![CDATA[குவாண்டவியல்]]></category>

		<guid isPermaLink="false">http://arivakam.wordpress.com/?p=84</guid>
		<description><![CDATA[ஆன்மீகம் சொல்லும் காலத்தின் ரகசியத்தை புரிந்து கொள்ள, முதலில் அறிவியல் தேடும் பிரபஞ்ச ரகசியங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
ஆகாயவிரிவு, சூரியன், நட்சத்திரங்கள், பூமி, காற்று, நீர், நிலம், புல், பூண்டு, விலங்கு, மனிதன், செயற்கை, இயற்கை, என எல்லாம் சேர்ந்த மொத்த அமைப்பு தான் பிரபஞ்சம். இது எதார்த்தத்திலேயே எல்லோராலும் அறியக் கூடியது தான்.
பிரபஞ்சத்தின் மொத்தத்தையும் சுருக்கமாக ‘‘பொருள்-வெளி-இயக்கம்’’ என்கிறது அறிவியல். பிரபஞ்சத்தின் அனைத்தும் இதில் அடங்கி விடுகிறது, என்பதை அனேகமாக எல்லா விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொள்கிறார்கள். [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivakam.wordpress.com&blog=4237161&post=84&subd=arivakam&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>ஆன்மீகம் சொல்லும் காலத்தின் ரகசியத்தை புரிந்து கொள்ள, முதலில் அறிவியல் தேடும் பிரபஞ்ச ரகசியங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.</p>
<p>ஆகாயவிரிவு, சூரியன், நட்சத்திரங்கள், பூமி, காற்று, நீர், நிலம், புல், பூண்டு, விலங்கு, மனிதன், செயற்கை, இயற்கை, என எல்லாம் சேர்ந்த மொத்த அமைப்பு தான் பிரபஞ்சம். இது எதார்த்தத்திலேயே எல்லோராலும் அறியக் கூடியது தான்.</p>
<p>பிரபஞ்சத்தின் மொத்தத்தையும் சுருக்கமாக ‘‘பொருள்-வெளி-இயக்கம்’’ என்கிறது அறிவியல். பிரபஞ்சத்தின் அனைத்தும் இதில் அடங்கி விடுகிறது, என்பதை அனேகமாக எல்லா விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இந்த ‘‘பொருள்-வெளி-இயக்கம் என்பவைகள் எப்படி உருவானது, எப்படி இயங்குகிறது என்பதில் தான் பல்வேறுபட்ட கருத்துக்கள்.</p>
<p>பிரபஞ்ச தோற்றம் குறித்து பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவினாலும், இன்று பெருவாரியான விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்வது ‘பெரும்வெடிப்பு <strong>(bigbang)</strong> மற்றும் ‘அடிப்படை துகள்பிணைப்பு’ கொள்கைகளைத் தான்.</p>
<p>‘‘பிரபஞ்ச அடிப்படை பொருள்திணிவு பந்திலிருந்து<strong>(bigbang)</strong> வெடித்துசிதறி பறந்து விரிந்தது தான் இந்த பிரபஞ்சப்பொருட்களும் இயக்கங்களும்’’ என சிலவிஞ்ஞானிகளும், ‘‘பரந்து விரிந்து கிடக்கும் பிரபஞ்ச அடிப்படை துகள்களின் ‘பரஸ்பர ஈர்ப்பு &#8211; விலக்கு’ விசைகளினால் உறுவானதே இந்த பிரபஞ்சத்தோற்றம்’’ என சில விஞ்ஞானிகளும் விளக்குகின்றனர். மொத்தத்தில் ‘‘பிரபஞ்ச அடிப்படை பொருள் எனும் மூலத்தின் பரிமாற்றங்களும் பரிணாமங்களுமே இப்பிரபஞ்சத்தோற்றம்’’என்பது அறிவியல்துறையின் ஒட்டுமொத்த விளக்கம்.</p>
<p>பிரபஞ்ச அடிப்படைபொருள் எது? அது எப்படிஉருவானது? அதன்இயக்கம் என்ன? இயக்க காரண காரியம் என்ன? இவைகளை கண்டுபிடித்துவிட்டால் பிரபஞ்ச ரகசியங்களையெல்லாம் விளக்கிக்கொள்ளலாம் என்பது அறிவியலாளர்களின் நம்பிக்கை.</p>
<p>பிரபஞ்ச அடிப்படை பொருள் எது? என்பதை கண்டுபிடிக்க பொருளை பிரித்துத் பிரித்து மூலக்கூறு, அணு, அணுத்துகள்கள், குவாண்டங்கள், போட்டான்கள் என பல நுணுக்கங்களை கண்டுபிடித்திக்கிறார்கள்.</p>
<p>அணுத்துகள்களுக்கு கீழ்நிலையான குவாண்டங்களைப் பற்றி புரிந்துகொள்வது கடினம். எளிமையாகச் சொன்னால் குவாண்டகளை ‘ஒளித்துகள்கள்’ எனலாம். ஆனால் அதை முழுமையான விளக்கம் என்றிட முடியாது.</p>
<p><strong>ஒளி என்பது ஒத்த கணத்தில் துகளாகவும், அலையாகவும் இருக்கலாம் என்பது ஒளிதன் அடிப்படை தத்துவம். ஒளியை துகளா அலையா எனநிர்ணயிப்பது கடினம். ஒளியானது துகளாகவும் இருக்கலாம் அலையாகவும் இருக்கலாம் &#8211; அது அறியப்படும் அல்லது அளக்கப்படும் கருவிகளைப் பொருத்தது</strong> என குவாண்டவியல் இறுதி வரையறை தருகிறது.</p>
<p>பொருளைப் பிரித்தால் அணுக்கள். அணுவைப்பிரித்தால் அணுத்துகள்கள். அணுத்துகளை நுணுக்கினால் குவாண்டங்கள். குவாண்டங்களுக்கீழ் என்ன இருக்கிறது? இதை கருவிகளைக் கொண்டு அறியமுடியாது என்பதை குவாண்டவியல் அறிஞர்கள் தெளிவாக புரிந்து கொண்டார்கள்!</p>
<p>கருவிக்கு கருவி குவாண்டங்களின் தன்மைகள் நிச்சயமற்ற நிலையில் மாறுபடுகின்றன. நிலையை நிச்சயிக்காமல் அதுகுறித்த ஆய்வை அல்லது அறிவை பெறமுடியாது என்பது எதார்த்த உண்மையாக இருக்கிறது.</p>
<p><strong>‘அறியப்படும் அறிவைப்(கருவியை) பொருத்தே ஒளியின் தன்மை’ என்ற தத்துவம் புரிந்துபோன விஞ்ஞானிகளுக்கு ‘ஒளியின் நிச்சயமில்லாத் தன்மைகளைத் தாண்டி அறிவியல் அறிவை செலுத்தமுடியாது’ என்பதுவே இன்றுவரை கிடைத்திருக்கும் தீர்க்கமான பதில். பொருள் அறிவியலால் ஒளிவரை மட்டுமே பயணிக்கமுடியும். அதை தாண்டிய விளக்கங்களுக்கு, பொருள்அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஒரு அறிவு அவசியம்.</strong> இதை இன்றைய நவீன விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள்.</p>
<p>பொருள் அறிவியல் என்றால் என்ன? அதற்கு அப்பாற்பட்டஅறிவு என்பது என்ன? அது ஏன் அவசியமாகிறது? இதற்கான விளக்கங்களை புரிந்துகொண்டு தொடர்ந்து பிரபஞ்ச இரகசியங்களை ஆராய்வோம்.</p>
<p><em><span style="color:#ff0000;"><strong>தொடர்ச்சி அடுத்த பதிப்பில்&#8230; ( பொருள், வெளி, இயக்கம், காலம் குறித்த விளக்கங்கள்., காலம் எப்படி அறிவியலாளர்களை முட்டாளாக்குகிறது.)</strong></span></em></p>
<p><span style="color:#3333ff;"><strong>இந்த கட்டுரை தொடரை தொடர்ந்து படிக்கும் அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். தொடர்ந்து படிக்கிறீர்கள் என்பதை பின்னூட்டம் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள். உலகின் அவரசத்தேவை, உலக பேரழிவு காரணங்கள், பிரபஞ்ச தோற்றமும் இயக்கமும், மனிதபிறவியும் தொடர் வாழ்க்கையும், மனிதகுல அறிவியல், ஆன்மீகம், அரசியல் பிரட்சனைகள், புதிய யுகத்திற்கான தொலைநோக்கு, என்ற தலைப்புகளில் அடுத்தடுத்த பதிப்புகள் இருக்கும். வலைப்பூ வாசகர்களின் வரவேற்பை பொருத்து தொடர்ந்து வலைபூவிலேயே எழுதலாமா அல்லது பத்திரிக்கைகளிலும் எழுதலாமா, புத்தகமாக வெளியிடலாமா என்ற முடிவு எடுக்க எனக்கு உதவியாக இருக்கும். நன்றி.</strong></span></p>
<p><strong>உங்கள் மேலான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு arivakam@gmail.com</strong></p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/arivakam.wordpress.com/84/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/arivakam.wordpress.com/84/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/arivakam.wordpress.com/84/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/arivakam.wordpress.com/84/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/arivakam.wordpress.com/84/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/arivakam.wordpress.com/84/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/arivakam.wordpress.com/84/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/arivakam.wordpress.com/84/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/arivakam.wordpress.com/84/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/arivakam.wordpress.com/84/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/arivakam.wordpress.com/84/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/arivakam.wordpress.com/84/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivakam.wordpress.com&blog=4237161&post=84&subd=arivakam&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://arivakam.wordpress.com/2008/08/30/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/ec565284b5a225ae5cce43d59ad4c2f9?s=96&#38;d=http%3A%2F%2F0.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96" medium="image">
			<media:title type="html">அறிவகம்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>கடவுளுக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன சம்மந்தம்? (உலகின் அவசரத்தேவை -10)</title>
		<link>http://arivakam.wordpress.com/2008/08/29/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%80%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/</link>
		<comments>http://arivakam.wordpress.com/2008/08/29/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%80%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/#comments</comments>
		<pubDate>Fri, 29 Aug 2008 06:21:02 +0000</pubDate>
		<dc:creator>அறிவகம்</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[அரசியல் பைபிள்]]></category>
		<category><![CDATA[அறிவியல்]]></category>
		<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[உபநிடதங்கள்]]></category>
		<category><![CDATA[கீதை]]></category>
		<category><![CDATA[குரான்]]></category>

		<guid isPermaLink="false">http://arivakam.wordpress.com/?p=81</guid>
		<description><![CDATA[அறிவியலா ஆன்மீகமா பதிப்பில் பலருக்கும் பல சந்தேகங்கள் இருந்தது. அவ்வளவு பிரமாண்டமான அறிவியலை ஒரே அடியாக முட்டாள்தனமாய் சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது தான்.
கேள்வி பதில் அடிப்படையிலேயே சந்தேகங்களுக்கு பதில் காண்போம்
பிரபஞ்சம் என்றால் என்ன?
பால்வெளி, சூரியன், கிரகங்கள், பூமி, புல், பூண்டு, மனிதன், விலங்கு, தூசு என எல்லாம் சேர்ந்த மொத்த அமைப்பு தான் பிரபஞ்சம். இதோடு நிற்காமல் பிரபஞ்சம் என்பதை முகக்காலமும் சேர்ந்ததாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இவற்றை அடக்கியது தான் பிரபஞ்சம். [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivakam.wordpress.com&blog=4237161&post=81&subd=arivakam&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>அறிவியலா ஆன்மீகமா பதிப்பில் பலருக்கும் பல சந்தேகங்கள் இருந்தது. அவ்வளவு பிரமாண்டமான அறிவியலை ஒரே அடியாக முட்டாள்தனமாய் சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது தான்.</p>
<p>கேள்வி பதில் அடிப்படையிலேயே சந்தேகங்களுக்கு பதில் காண்போம்</p>
<p><strong><span style="color:#3333ff;">பிரபஞ்சம் என்றால் என்ன?</span></strong></p>
<p>பால்வெளி, சூரியன், கிரகங்கள், பூமி, புல், பூண்டு, மனிதன், விலங்கு, தூசு என எல்லாம் சேர்ந்த மொத்த அமைப்பு தான் பிரபஞ்சம். இதோடு நிற்காமல் பிரபஞ்சம் என்பதை முகக்காலமும் சேர்ந்ததாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இவற்றை அடக்கியது தான் பிரபஞ்சம். சுருக்கமாக காலம் தான் பிரபஞ்சம் எனலாம். பேரரிஞர் ஐன்ஸ்டீன் கூட பிரபஞ்சத்தை ஒரு கால வெளியாகவே குறிப்பிடுகிறார். இது குறித்த விரிவான விளக்கங்களை அடுத்த பதிப்பில் எளிமையாகவே சொல்கிறோம்.( இங்கு சொன்னால் பதிப்பு பக்கம் நீண்டுவிடும். மற்ற கேள்விகளை பார்க்க முடியாது)</p>
<p><strong><span style="color:#3333ff;">ஆன்மீகம் என்றால் என்ன?</span></strong><br />
<strong></strong><br />
காலத்தை ஆளுகை செய்யும் அறிவு தான் ஆன்மீகம். அது தான் கடவுளும். இது உங்களுக்கு நிச்சயம் புரிந்திருக்காது. இதை கதையாகவோ உதாரணங்களாகவோ சொன்னால் யாருக்கும் புரியாது. ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். அதனால் அறிவியல் ரீதியான நிரூபணங்களுடன் அடுத்தடுத்த பதிப்பில் விளக்கி சொல்கிறேன். முதலில் அறிவியலையும் பிரபஞ்சத்தையும் தெளிவாக புரிந்து கொள்வோம். அப்போது தான் ஆன்மீகத்தை எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.</p>
<p><strong><span style="color:#3333ff;">அறிவியல் என்பது என்ன?</span></strong><br />
<strong><span style="color:#3333ff;"><br />
</span></strong>அறிவியல் என்பது ஒரு பொருளை(கருவியை) மையமாக வைத்து பிரபஞ்சத்தை ஆய்வது. ஆனால் பிரபஞ்சம் எனபது பொருள் மட்டும் சார்ந்தது அல்ல. பொருளுக்கு அப்பாற்பட்ட ஒன்றும் இருக்கிறது. இதை விஞ்ஞானிகள் தெளிவாகவே ஏற்றுக்கொள்கிறார்கள். உதாரணமாக ஐன்ஸ்டீனுக்கு முன்பு விண்வெளியை வெற்றிடமாகவே விஞ்ஞானிகள் கருதி வந்தார்கள். அதனால் விண்வெளியில் இருந்து வரும் ஒளியை கடத்த ஈதர் என்ற கற்பனை துகளை பயன்படுத்தினார்கள். பின்னர் அது மின்காந்த அலைகள் என பெயர் மாற்றபட்டு விட்டது.</p>
<p>உண்மையில் இரண்டு பொருட்களுக்கு இடைபட்ட வெளியில் என்ன இருக்கிறது என்பது இன்றுவரை விஞ்ஞானிகளுக்கு கேள்விகுறி தான். இந்த இடத்தில் தான் ஆன்மீகம் தேவைப்படுகிறது. ஆன்மீகத்தை அறிவியலோடு பொருத்தும் போது எல்லமே பொய்யாகிவிடுகிறது. அதாவது இதுவரை விஞ்ஞானிகள் கணித்து வைத்துள்ள எல்லாமே பொய்யாகிறது. இங்கு நாம் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். வானியால் விஞ்ஞானிகள் இதுவரை கண்டுபிடித்துள்ளது எல்லாம் கணிப்புகளே அல்லாமல் முழுமையான நிரூபணங்கள் அல்ல. மறுப்பதற்கு சரியான ஆதாரங்கள் இல்லாததால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கணிப்புகள் இவை.</p>
<p>பல கணிப்பு மற்றும் கண்டுபிடிப்புகளில் ஒரு விஞ்ஞானியின் கருத்தை இன்னொரு விஞ்ஞானி ஏற்றுக்கொள்வதில்லை. இதெல்லாம் பெரிது படுத்தபபடாமையால் யாருக்கும் அறிவியல் மீது சந்தேகம் வருவதில்லை.</p>
<p>சுருக்கமாக அறிவியல் என்பது பொருள் சார்ந்தது. பொருளுக்கு அப்பாற்பட்ட ஒன்று இருக்கிறது என்பதை அறிவியலாளர்கள் மறுப்பதில்லை. பொருளுக்கு அப்பாற்பட்டதை அறிவியலால் மட்டுமே விளக்க முடியாது.</p>
<p><strong><span style="color:#3333ff;">மதத்துக்கும் ஆன்மீகத்துக்கம் உள்ள சம்மந்தம் என்ன?</span></strong><br />
<strong></strong><br />
முழுமையான ஆன்மீகம் என்பது ஒரு சூன்யம். அது மனிதகுல வாழ்க்கைக்கு உகந்தது அல்ல. இதை தெளிவாக புரிந்து கொண்டனர் ஆதிகால ஆன்மீக ஞானிகள். இருந்தாலும் ஆன்மீகத்தின் உதவி மனித வாழ்க்கைக்கு பெரிதும் தேவைபட்டது. எனவே ஆன்மீகத்தை ஒரு வரையரைக்குள் பயன்படுத்த முற்பட்டார்கள். அந்த முயற்சிகள் அவரவர் கால சூழல் மற்றும் கலாட்சாரத்திறகு ஏற்ப அமைந்தது. அப்படி கால சூழலுக்கும் கலாட்சாரத்துக்கும் ஏற்ப வந்த கோட்பாடுகள் தான் இன்றைய பல்வேறு மதங்கள்.</p>
<p>கிறிஸ்துவம், இஸ்லாமியம் இந்துத்துவம், இன்னும உலகளாவிய எல்லா மதங்களும் ஆன்மீகத்தை போதிக்கிறது. ஆனால் ஆன்மீகம் என்ற பிரமாண்டமான உண்மையை அவரவர் கலாட்சாரத்க்கு எற்ப வளைத்துக்கொண்டார்கள். அதில் தான் பிரட்சனையே முளைத்தது.</p>
<p><strong>பைபிள், குரான், கீதை, உபநிடதங்கள் இவையெல்லாம் ஆன்மீகம் என்ற உண்மையின் சாரம்சத்தை உவமையாக(கதையாக) சொல்லியிருக்கிறது. கதையின் கருத்து தான் உண்மை. அனால் பல மத தலைவர்களும் கருத்தை விட்டுவிட்டு கதையை பிரபலப்படுத்திக்கொண்டார்கள். அதனால் தான் இன்று கடவுள், சொர்க்கம், மறுபிறவி, கூடுவிட்டுகூடுபாய்தல் இதெல்லாம் நம்மால் நம்பமுடியாத ஒரு உண்மையாகி விட்டது.</strong><br />
(இது குறித்த விரிவான விளக்கங்கள் கட்டுரை போக்கிலேயே பார்க்கலாம்)<br />
<strong></strong><br />
<strong><span style="color:#3333ff;">அறிவகம் சொல்ல வருவது என்ன?</span></strong><br />
<strong></strong><br />
இன்றைய மனிதகுலத்தின் அவசரத்தேவை மற்றும் அடிப்படை தேவைகளை உலகில் சாத்தியப்படுத்த வேண்டும். சமாதானமும் சமத்துவமும் தவழும் புதிய யுகம் படைக்க வேண்டும். இதை நோக்கிய ஒரு முயற்சிதான் அறிவகம்.</p>
<p><strong><span style="color:#3333ff;">இந்த இலக்குக்கும் ஆன்மீகம்-அறிவியலுக்கும் என்ன சம்மந்தம்?</span></strong></p>
<p>இன்று மனிதகுலத்துள் நிலவும் அரசியல் முதல் அத்தனை பிரட்சனைகளுக்கும் ஆன்மீகம் தான் காரணம். மதம், மொழி, இனம், நாடு, கட்சி, இத்தனை பிரிவினைகளுக்கும் அடிப்படை காரணம் ஆன்மீக அறியாமை தான். ஆன்மீகத்தை சரியா புரிந்து கொள்ளும் போது மதம், கடவுள், மரணம், சொர்க்கம், கொலை கொள்ளை, பாவம், பழி இப்படி எல்லா பிரட்சணைகளுக்கும் ஒரு சாமான்யனாலேயே தீர்வு காண முடியும். அறிவியலும் ஆன்மீகமும் சரியாக இருந்தால் அரசியலை எளிமையாக சீர்திருத்திவிட முடியும்.</p>
<p>மொத்தத்தில் அறிவியல், ஆன்மீகம், அரசியல் பிரட்சணைகளுக்கான காரணங்களையும் அதற்கான நிரந்தர தீர்வையும் மக்களுக்கு புரிய வைத்துவிட்டால் போதும். அறிவகத்தின் இலக்கு நிறைவேற வழி பிறந்துவிடும்.</p>
<p><strong><span style="color:#ff0000;"><em>தொடர்ச்சி அடுத்த பதிப்பில்&#8230;</em> ( பிரபஞ்சத் தோற்ற இயக்க உண்மைகள் என்ன? காலம் எப்படி எல்லோரையும் முட்டாளாக்குகிறது?)</p>
<p></span>உங்கள் மேலான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளுக்கு&#8230; arivakam@gmail.com</strong></p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/arivakam.wordpress.com/81/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/arivakam.wordpress.com/81/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/arivakam.wordpress.com/81/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/arivakam.wordpress.com/81/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/arivakam.wordpress.com/81/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/arivakam.wordpress.com/81/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/arivakam.wordpress.com/81/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/arivakam.wordpress.com/81/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/arivakam.wordpress.com/81/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/arivakam.wordpress.com/81/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/arivakam.wordpress.com/81/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/arivakam.wordpress.com/81/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivakam.wordpress.com&blog=4237161&post=81&subd=arivakam&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://arivakam.wordpress.com/2008/08/29/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%80%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/ec565284b5a225ae5cce43d59ad4c2f9?s=96&#38;d=http%3A%2F%2F0.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96" medium="image">
			<media:title type="html">அறிவகம்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அறிவியலா? ஆன்மீகமா? (உலகின் அவசரத்தேவை &#8211; 9)</title>
		<link>http://arivakam.wordpress.com/2008/08/13/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%80%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9/</link>
		<comments>http://arivakam.wordpress.com/2008/08/13/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%80%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9/#comments</comments>
		<pubDate>Wed, 13 Aug 2008 04:45:22 +0000</pubDate>
		<dc:creator>அறிவகம்</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[அறிவியல்]]></category>
		<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[மெய்ஞானம்]]></category>
		<category><![CDATA[வேதாந்தம். சித்தர்க]]></category>

		<guid isPermaLink="false">http://arivakam.wordpress.com/?p=79</guid>
		<description><![CDATA[மனிதகுல பிரட்சனைகள் அனைத்துக்கும் காரணமான அறியாமைகள் எங்கிருந்து வந்தன. எப்படி தோன்றின?
ஆதி மனிதன் தோன்றியது தொட்டு தொடருபவைகள் தான் இந்த அறியாமைகள். தன்னை சுற்றிய பிரபஞ்ச இயக்கங்களையும், வாழ்க்கை விதிகளையும் அறிந்துகொள்ள மனிதன் தோன்றியது முதலே முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறான். அந்தமுயற்சிகள் தான் அறிவியலும் ஆன்மீகமும்.
அறிவியல் வேறு ஆன்மீகம் வேறு அல்ல. அறிவை தேடி மனிதமனம் பயனிக்கும் இருபாதைகள் தான் அறிவியலும் ஆன்மீகமும். அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் ஒரே ஒரு வேறுபாடுதான்
மனம் தன் வாழ்வுக்காக தனக்கேற்றவாறு பிரபஞ்சத்தை வளைப்பது [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivakam.wordpress.com&blog=4237161&post=79&subd=arivakam&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>மனிதகுல பிரட்சனைகள் அனைத்துக்கும் காரணமான அறியாமைகள் எங்கிருந்து வந்தன. எப்படி தோன்றின?</p>
<p>ஆதி மனிதன் தோன்றியது தொட்டு தொடருபவைகள் தான் இந்த அறியாமைகள். தன்னை சுற்றிய பிரபஞ்ச இயக்கங்களையும், வாழ்க்கை விதிகளையும் அறிந்துகொள்ள மனிதன் தோன்றியது முதலே முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறான். அந்தமுயற்சிகள் தான் அறிவியலும் ஆன்மீகமும்.</p>
<p>அறிவியல் வேறு ஆன்மீகம் வேறு அல்ல. அறிவை தேடி மனிதமனம் பயனிக்கும் இருபாதைகள் தான் அறிவியலும் ஆன்மீகமும். அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் ஒரே ஒரு வேறுபாடுதான்</p>
<p>மனம் தன் வாழ்வுக்காக தனக்கேற்றவாறு பிரபஞ்சத்தை வளைப்பது அறிவியில். பிரபஞ்சத்துக்கு ஏற்றவாறு தன்னை வளைத்துக்கொள்வது ஆன்மீகம். ஆக இரண்டுமே அறிவின் பயணங்களே தவிர அறிவியல் மட்டுமே அறிவுடமை. ஆன்மீகம் என்பது வெறும் நம்பிக்கை சார்ந்த மூடம் என நாத்திகம் பேசுவது முட்டாள்தனம். பிரபஞ்ச அறியாமைகளை அகற்றிக்கொள்ள மனிதனுக்கு அறிவியல் ஆன்மீகம் என இரண்டுமே தேவைதான்.</p>
<p>(உதாரணம்: சுனாமி தாக்காமல் இருக்க சுவர் எழுப்புவது அறிவியல், சுனாமியில் நீந்த கற்றுக்கொள்வது ஆன்மீகம்.- இது உதாரணம் மட்டுமே ஆன்மீகத்தின் முழுமையான விளக்கம் அல்ல.)</p>
<p>நமக்கு ஏற்றவாறு பிரபஞ்சத்தை வளைப்பதா?<br />
பிரபஞ்சத்துக்கு ஏற்றவாறு நாம் வளைவதா?</p>
<p>இந்த கேள்வியை திரும்பத்திரும்ப ஆராய்ந்த ஆதிகால ஆன்மீகஞானிகளும், சித்தர்களும் தெளிவாகவே நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.</p>
<p>நமக்கு ஏற்றவாறு பிரபஞ்சத்தை வளைப்பதை காட்டிலும், பிரபஞ்சத்துக்கு ஏற்றவாறு நம்மை வளைத்துக்கொள்வது தான் எக்காலத்துக்கும் சிறந்தது. ஆனாலும் நமக்கு ஏற்றவாறு பிரபஞ்சத்தை வளைப்பதையும் அவர்கள் ஒதுக்கவில்லை. ஆனால் அது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதை மட்டும் திரும்பத் திரும்ப வலியுருத்தியுள்ளனர்.</p>
<p>ஆன்மீகம் என்பது கட்டுப்பாடுள்ள அறிவியலே அல்லாமல், அறிவியலின் எதிர்வாதமோ அறிவியலுக்கு அப்பாற்பட்ட மூட நம்பிக்கையோ அல்ல. உண்மையில் ஆன்மீக ஞானிகள் சொல்லிய சித்தாந்தங்களும் வேதங்களும் தான் அறிவியலின் அடித்தளங்கள். கட்டுப்பாடுள்ள அறிவியல் &#8211; இதுதான் வேதாந்த ஆன்மீகத்தின் அடிப்படை கோள்கை.</p>
<p>நமக்கு ஏற்றவாறு பிரபஞ்சத்தை வளைக்கும் அறிவியல் ஒரு கட்டுப்பாடோடு இருக்கவேண்டும். கட்டுப்பாட்டை மீறுமானால் அது நம்மையே அழித்துவிடும். இப்படி கட்டுப்பாடுகளை சொன்ன ஆன்மீகத்தை ஒதுக்கியது, ஒதுக்குவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.</p>
<p>இன்று அறியாமைகள், பிரட்சனைகள், வன்முறைகள், அணுஆயுதப் பேரழிவுகள் என நாம் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்க காரணமே ஆன்மீக கட்டுப்பாடுகளை தாண்டி விரிந்த அறிவியலால் தான்.</p>
<p>பிரபஞ்சத்தை நமக்கு ஏற்றவாறு வளைப்பதும், அதற்கு ஏற்றவாறு நாம் வளைவதும் கால சூழலை பொருத்தது. இத்தகு சூழலில் சரியானதை தேர்ந்தெடுக்கும் போது அறியாமை அகன்று அறிவுத்தெளிவு பிறக்கிறது. இது ஆன்மீகம் வகுத்த வேதாந்த கோட்பாடு. ஆனால் சோம்பேரிதனமும் பேராசைகளும் நிறைந்த மனிதர்கள் ஆன்மீகவிதிகளை அடியோடு ஒதுக்கினர். அறிவியல், அறிவியில் என்று இயன்றவரை பிரபஞ்சத்தை வளைத்து மனதுக்குள் வசியப்படுத்திக் கொண்டர்னர்.</p>
<p>விஞ்ஞானத்தை மட்டுமே முழுமையாக நம்பியவன் மெய்ஞானத்தை அடியோடு மறந்து விட்டான். விளைவு இன்று பொருள் அறிவியலின் மாயைகளுக்குள் விழுந்து மீண்டுவர முடியாமல் தத்தளிக்கிறான். அறிவியலே கடவுள். அதுவே எல்லாமும். அதன் பார்வை மட்டுமே உண்மை. என்று அறிவியலை முழுமையாக நம்பி, ஆன்மீக கண்களை குருடாக்கிக் கொண்ட நமக்கு விதிக்கப்பட்ட சாபம் தான் இன்றைய அறியாமை அவலங்கள்.</p>
<p>இன்று மனிதன் கடவுளுக்காக கூட அடித்துக்கொள்கிறான். எவ்வளவு பெறிய அவலம்?<br />
கடவுள் யார்? இதுதான் இன்றைய மனிதனின் மிகப்பெறிய அறியாமை.</p>
<p>அறிவியில் மோகத்தில் முற்றிப்போன நாம் விதிப்படி தேடிக்கொண்ட விஷம் தான் இன்றைய அறியாமைகள் என ஒரே வாக்கியத்தில் சொல்லிவிடலாம். ஆனால் அறிவியலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நமது மனங்களுக்கு இந்த விதிவிளக்கம் புரியாது. இதற்குமேலும் இப்படி ஆன்மீக சிந்தனைகளையே நான் பேசினால், இவளும் ஒரு குழப்பவாதி என முடிவு செய்து, இந்த வலைபூவை சுருட்டி மூலையில் வீசிவிட்டு போய் விடுவீர்கள்.</p>
<p>ஆம்! இன்று அறிவியலை குற்றமோ குறையோ சொன்னால் யாருக்கும் பிடிப்பதில்லை. காரணம் மனித மனங்கள் அந்த அளவுக்கு அறிவியலுக்கு அடிமையாகி விட்டன. இன்று மனித மனங்களில் எல்லாம் அறிவியலே குடிகொண்டுள்ளது. எதை சொன்னாலும் அறிவியல் ரீதியில் உபகரண உதாரணங்களோடு சொன்னால் தான் புரியும். அறிவியல் இன்றி ஆன்மீக சிந்தனைகளில் எதையும் சொல்ல முடியாது.</p>
<p><strong>உண்மையில் எண்ணயியலை(ஆன்மீகம்) போதிக்க தான் எண்ணியலை(அறிவியல்) கொண்டுவந்தார்கள் ஆன்மீகஞானிகள். ஆனால் இன்று எண்ணயியலை விட்டுவிட்டு எண்ணியல் தான் எல்லாமும் என குதிக்கின்றோம். உண்மையை விட்டுவிட்டு உதாரணத்தை பிடித்துக்கொண்டோம்.</strong></p>
<p>அர்த்தமுள்ள ஆன்மீகத்தை புரிந்து கொள்ள ஒவ்வொரு மனித மனங்களும் ஏங்கத்தான் செய்கின்றது. ஆனால் அறிவியலின் மாயையுள் புதைந்து விட்ட நமது மனங்களுக்கு எப்படி ஆன்மீகத்தை புரிய வைப்பது?</p>
<p>ஆன்மீகத்தை மனதுக்கு புரியவைக்க நமது மனங்கள் அடிமைபட்டுள்ள அறிவியல் வழியையே கையாளலாம். அப்போது தான் உங்களுக்கும் எனக்கும் குழப்பங்கள் தவிர்க்கப்படும். மட்டுமல்ல இரட்டை அர்த்தங்களால் மேலும் மேலும் அறியாமைகள் பெருகாமல் தவிர்க்க முடியும்.</p>
<p>இயேசு கிறிஸ்து, நபிகளார், கிருஷ்ணர் உட்பட இன்னும் பல ஆன்மீக மகான்கள் செய்த தவறு இதுதான். மக்களுக்கு புரியவைப்பதற்காக உதாரணஉவமை நடையில் ஆன்மீகத்தை போதித்தார்கள். பின்னர் அதுவே இரட்டை அர்த்தங்களாக்கப்பட்டு இன்று அறியாமைகளின் உச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது மனிதனை. முத்தாய்ப்பாய் சொன்னால் இன்று அறிவியலை விட ஆன்மீகத்தில் தான் அறியாமைகள் புரையோடிக்கிடக்கின்றன.</p>
<p>புரிதலும் சிந்தனைகளும் தெளிவாக இருக்கவேண்டும். மனம்அதை நேரடியாக உணரக் கூடிய எதார்த்த போதனைகளாக இருக்க வேண்டும். அறிவியலால் ஆக்கிரமிக்கப்படடுள்ள நமது மனங்களுக்கு அறிவியல் வழியில் தான் எதையும் நேரடியாக விளக்கிக்கொள்ள முடியும். அது அல்லாமல் வேறு எந்த வழியில் முயன்றாலும் இரட்டை அர்த்தங்களும் அதனால் விளையும் அறியாமைகளும் தான் தொடரும்.</p>
<p>பொருள் அறிவியலால் விளைந்த போகவாழ்க்கையின் மாயத்திரையை கொஞ்சம் விளக்கிப்பார்த்தால் நமக்குள்ளேயும் உண்மையான, உன்னதமான பேரானந்த மெய்யறிவு ஒளிர்வதை எதார்த்தமாகவே உணரலாம்.</p>
<p>அந்த உன்னத அறிவை சந்திக்க தொடர்வோம்&#8230;.</p>
<p><strong><em>தொடர்ச்சி அடுத்த பதிப்பில்&#8230;</em> <span style="color:#ff0000;">( பிரபஞ்சத் தோற்ற இயக்க உண்மைகள் என்ன? காலம் எப்படி எல்லோரையும் முட்டாளாக்குகிறது? பூமி சுற்றுவது உண்மையா? கடவுள் யார்? மரணத்துக்கு முன்னும்பின்னும் மனித வாழ்க்கையின் உண்மை தான் என்ன?)</span></strong></p>
<p><strong><span style="color:#3333ff;">அறிவகம் என்பது வெறும் ஒருசார் கருத்துக்கள் அல்ல. இதில் உலகளாவிய சிந்தனைகளை எதிர்பார்க்கிறோம். மாற்றுகருத்துக்களையும் தெரியப்படுத்துங்கள். கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இயலாவிட்டாலும் தொடர்ந்து படிக்கிறோம் என்பதையாவது பின்னூட்டம் comments மூலம் தெரியப்படுத்தலாமே&#8230; </span></strong></p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/arivakam.wordpress.com/79/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/arivakam.wordpress.com/79/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/arivakam.wordpress.com/79/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/arivakam.wordpress.com/79/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/arivakam.wordpress.com/79/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/arivakam.wordpress.com/79/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/arivakam.wordpress.com/79/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/arivakam.wordpress.com/79/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/arivakam.wordpress.com/79/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/arivakam.wordpress.com/79/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/arivakam.wordpress.com/79/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/arivakam.wordpress.com/79/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivakam.wordpress.com&blog=4237161&post=79&subd=arivakam&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://arivakam.wordpress.com/2008/08/13/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%80%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/ec565284b5a225ae5cce43d59ad4c2f9?s=96&#38;d=http%3A%2F%2F0.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96" medium="image">
			<media:title type="html">அறிவகம்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>நபிகளும் இயேசுவும் ராமரும் செய்த தவறு என்ன? (உலகின் அவசரத்தேவை-8)</title>
		<link>http://arivakam.wordpress.com/2008/08/08/%e0%ae%a8%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81/</link>
		<comments>http://arivakam.wordpress.com/2008/08/08/%e0%ae%a8%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81/#comments</comments>
		<pubDate>Fri, 08 Aug 2008 06:20:11 +0000</pubDate>
		<dc:creator>அறிவகம்</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[அறிவியல்]]></category>
		<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[இயேசு]]></category>
		<category><![CDATA[கடவுள்]]></category>
		<category><![CDATA[காந்தி]]></category>
		<category><![CDATA[நபிகள்]]></category>
		<category><![CDATA[ராமர்]]></category>

		<guid isPermaLink="false">http://arivakam.wordpress.com/?p=77</guid>
		<description><![CDATA[இன்று உலகெங்கும் சுதந்திரமான மக்களாட்சி இருந்தும் ஏன் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி வருவதில்லை. ஏன் அரசியலை கண்காணிக்கும் பொறுப்புணர்ச்சி இருப்பதில்லை. ஏன் பேரழிவுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராடத் துணிவதில்லை? ஏன் இந்த அலட்சியப்போக்கு, எதனால் இப்படி ஒதுங்கிக்கொள்ளும் மனப்பாண்மை?
எல்லாவற்றிற்கும் மூலகாரணம் அறியாமை!
தனி ஒரு மனிதனின் சுய பிரட்சனைகள் முதற்கொண்டு, சர்வதேச பிரட்சனைகள் வரை எல்லாவற்றிற்கும் அறியாமைகள் தான் மூல காரணங்களாக உள்ளன. அறியாமையால் தான் சமாதானத்தை விரும்பும் உலகின் பெரும்பான்மை மக்கள் அழிவுக்கு எதிரக [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivakam.wordpress.com&blog=4237161&post=77&subd=arivakam&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><div class="post-body entry-content">இன்று உலகெங்கும் சுதந்திரமான மக்களாட்சி இருந்தும் ஏன் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி வருவதில்லை. ஏன் அரசியலை கண்காணிக்கும் பொறுப்புணர்ச்சி இருப்பதில்லை. ஏன் பேரழிவுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராடத் துணிவதில்லை? ஏன் இந்த அலட்சியப்போக்கு, எதனால் இப்படி ஒதுங்கிக்கொள்ளும் மனப்பாண்மை?</p>
<p>எல்லாவற்றிற்கும் மூலகாரணம் அறியாமை!</p>
<p>தனி ஒரு மனிதனின் சுய பிரட்சனைகள் முதற்கொண்டு, சர்வதேச பிரட்சனைகள் வரை எல்லாவற்றிற்கும் அறியாமைகள் தான் மூல காரணங்களாக உள்ளன. அறியாமையால் தான் சமாதானத்தை விரும்பும் உலகின் பெரும்பான்மை மக்கள் அழிவுக்கு எதிரக ஒன்று திரள மறுக்கிறார்கள். அறியாமையால் தான் வாழ்நாள் முழுவதும் காட்டிலும் பாலைவனத்திலும் அலைந்து திரிந்து, சாகும்போது கூட சபிக்கப்பட்டவர்களாய் சாகிறார்கள் தீவிரவாதிகள்.</p>
<p>அறியாமை இது தான் இநத கலியுகத்தின் மிகப்பெறிய அவலம்.</p>
<p>எது சரி? எது தவறு? எனக்கு சரி என படுவது மற்றவனுக்கு தவறாக படுகிறது. மற்றவனுக்கு சரியாகப்படுவது எனக்கு தவறாகபடுகிறது. இப்படியிருக்கும் இந்த யுகத்தில் எப்படி பிரட்சனைகளை சரி, தவறு என தீர்மானிப்பது. அழிவை விரும்பாத ஒவ்வொரு மனங்களும் கேட்கும் கேள்விகள் இவை.</p>
<p>தர்மத்தின் வாழ்வுதனை ஏன் சூது கவ்வ வேண்டும்? &#8211; இது ஒவ்வொரு எதார்த்த மனங்களிலும் இருக்கும் உச்ச கேள்வி.</p>
<p>முற்பிறவி, இப்பிறவி, மறுபிறவி என மரணத்தை தாண்டியும், வாழ்க்கை விதிகளை வகுத்துவைத்துள்ள ஆன்மீகவாதிகளின் அடக்குமுறை ஒருபுறம். பிரபஞ்சம், பால்வெளி, பெரும்வெடிப்பு, சூரியன் அழியும், பூமி பிரளும் என புதுப்புது அர்த்தங்களை கூறும் அறிவியலின் அச்சுருத்தல் ஒருபுறம். ஆன்மீகமும் அறிவியலும் என்னென்னமோ சொன்னாலும் எதார்த்தத்திற்கும் நடைமுறை அரசியலுக்குமுள்ள தடுமாற்றங்கள் மறுபுறம். இத்தனை அறியாமைகளும் ஒன்றுசேர்ந்து நெருக்கும்போது எப்படி மனிதமனதுள் பொறுப்புணர்ச்சி வரும்?</p>
<p>கடவுள் இருக்கிறாரா? என்னை கண்காணிக்கிறாரா? புனிதயுத்தம் கடவுளின் கட்டளையா? தர்மயுத்தத்தில் ஈடுபடாமல் இருப்பது குற்றமா? அல்லது ஈடுபடுவது குற்றமா? வேதங்கள் தான் வாழ்க்கையின் நிர்ணயிககப்பட்ட சட்டங்களா? இயேசு கிறிஸ்துவா, அல்லாவா, இந்துத்துவ கடவுள்களா? அல்லது இதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒருவரா?</p>
<p>யார் கடவுள், எந்த சக்தி கடவுளின் விதி? எது கடவுளின் வழி? அல்லது கடவுளே இல்லையா? எதை நான் பின்பற்றுவது? எது பாவம்? எது புண்ணியம்? இந்த உலகம் அழிவுக்காக படைக்கப் பட்டதா? இந்த உலகை தாண்டிய சொர்க்கலோகம் உண்டா? பிரபஞ்சம் வெடித்து சிதறிவிடுமா? நிச்சயமற்ற இந்த பிரபஞ்சத்தில் இருக்கும்வரை சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டால் தான் என்ன? &#8211; இப்படி மனதுக்குள் தெளிவு இல்லாத மக்களுக்கு எப்படி, அலட்சியம் அகன்று விழிப்புணர்வும் பொறுப்புணர்ச்சியும் வரும்?</p>
<p>அறியாமைகள் அகன்று அறிவுத்தெளிவு வராதவரை நல்லெண்ணவாத மக்கள் பொது பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கிக்கொள்ளவே செய்கிறார்கள். மதத்தின் பேரில் பிரச்சனையா அதை பற்றி எனக்கு தெரியாது, எனவே அதை தடுக்கவோ தீர்க்கவோ நான் முயல்வது சரிப்பட்டு வராது. எனவே ஒதுங்கிக்கொள்கிறேன். இப்படி ஒவ்வொரு பிரட்சனைகளிலும் நல்லெண்ணவாத மக்கள் ஒதுங்கிக்கொள்ளவே செய்கிறார்கள்.</p>
<p>விளைவு என்ன?</p>
<p>அநீதிகளும், சுயநலபோகங்களும் அசுரவேகத்தில் பெருகி, இன்று உலகே பேரழிவுக் கிடங்காகிக் கிடக்கிறது. அறியாமைகள் அகல வேண்டும் அப்போது தான் மனிதன் மனிதனாக வாழ முயற்சிப்பான். அறியாமைகள் அகலாமல் மனித குலத்தின் எந்த பிரச்சனைகளும் தீராது. தீர்க்கவும் முடியாது. முத்தாய்ப்பாய் சொன்னால் கடவுளே அவதாரம் எடுத்து வந்தாலும் கூட, அறியாமைகளை அகற்றாமல் மனிதகுல பிரட்சனைகளை தீர்க்க முடியாது.</p>
<p>சிவபெருமான் முதல் திருமூலர், கிருஷ்ணர், ராமர், புத்தர், மகாவீரர், வள்ளுவர், கிறிஸ்து, நபிகள், காந்தி, காரல்மார்க்ஸ், விவேகானந்தர், பெரியார், என இன்னும் இன்னும் எத்தனையோ மகான்கள் இந்த மண்ணில் உதித்தும் மனிதகுல பிரட்சனைகள் ஓய்ந்தபாடில்லையே ஏன்?</p>
<p>அறியாமைகளை போக்க முயற்சித்த கிருஷ்ணர், இயேசு, நபிகளார் போன்ற மகான்களின் போதனைகளே இன்று பகை போர், கலவரத்துக்கு காரணங்களாகிக் கிடக்கின்றனவே ஏன்?</p>
<p>எதனால் இந்த கொடூரம் நிகழ்ந்தது?</p>
<p>அவர்கள் நல்லதை விதைக்க ஏன் பலமடங்கு தீமைகள் விளைந்தது? மனித குலத்துள் பிரட்சனைகள் உதித்த காலம் தொட்டு தீர்வுகள் சொல்லிச்சொல்லி தலைமுறை தோறும் ஞானிகளும், மகான்களும் உதித்துக்கொண்டுதானே இருக்கிறார்கள். இத்துனை மகான்களும் ஞானிகளும் போதித்தும் மனிதகுல பிரட்சனைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லையே ஏன்?</p>
<p>மனிதகுல பிரட்சனைகள் தீர்க்கவே முடியாதவைகளா? மனிதனை ஆட்டிப் படைக்கும் அறியாமை அகலவே அகலாதா? அறியாமைகள் அகன்று அலட்சியப் போக்கு மாறி, பிரட்சனைகள் தீர்ந்து, சமத்துவமும் சமாதானமும் தவழும், புதிய யுகம் பிறக்கவே பிறக்காதா? &#8211; இப்படி ஒவ்வொரு எதார்த்த மனங்களும் ஏங்கத்தான் செய்கின்றன.</p>
<p>எதார்த்த சிந்தனையோடேயே தொடர்ந்து சிந்திப்போம். நமது ஆக்கப்பூர்வமான சிந்தனைகள், மனித குலத்தை ஆட்டிப்படைக்கும் அறியாமைகளுக்கும், பிரட்சனைகளுக்கும், முற்றுபுள்ளி வைக்கலாம் அல்லவா? உங்கள் சிந்தனைகளை அறிவகத்தோடு பகிர்ந்து கொள்ளுங்கள்&#8230; <strong>arivakam@gmail.com</strong></p>
<p><span style="color:#ff0000;"><em>தொடர்ச்சி., அடுத்த பதிப்பில்&#8230;</em> (<strong>அறிவியலா ஆன்மீகமா?., பிரபஞ்ச தோற்ற இயக்க உண்மை தான் என்ன?</strong>)</span></div>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/arivakam.wordpress.com/77/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/arivakam.wordpress.com/77/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/arivakam.wordpress.com/77/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/arivakam.wordpress.com/77/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/arivakam.wordpress.com/77/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/arivakam.wordpress.com/77/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/arivakam.wordpress.com/77/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/arivakam.wordpress.com/77/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/arivakam.wordpress.com/77/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/arivakam.wordpress.com/77/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/arivakam.wordpress.com/77/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/arivakam.wordpress.com/77/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivakam.wordpress.com&blog=4237161&post=77&subd=arivakam&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://arivakam.wordpress.com/2008/08/08/%e0%ae%a8%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/ec565284b5a225ae5cce43d59ad4c2f9?s=96&#38;d=http%3A%2F%2F0.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96" medium="image">
			<media:title type="html">அறிவகம்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>யார் இந்த சுயநல அரசியல்வாதிகள்?(உலகின் அவசரத்தேவை-7)</title>
		<link>http://arivakam.wordpress.com/2008/08/01/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%af%81%e0%ae%af%e0%ae%a8%e0%ae%b2-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5/</link>
		<comments>http://arivakam.wordpress.com/2008/08/01/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%af%81%e0%ae%af%e0%ae%a8%e0%ae%b2-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5/#comments</comments>
		<pubDate>Fri, 01 Aug 2008 03:00:18 +0000</pubDate>
		<dc:creator>அறிவகம்</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[அரசியல் அணுஆயுதம்]]></category>
		<category><![CDATA[போர் மக்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://arivakam.wordpress.com/?p=61</guid>
		<description><![CDATA[சுயநலமும் தொலைநோக்கு பார்வையும் அற்ற அரசியல்வாதிகள் தான் தீவிரவாதங்கள் மற்றும் பேரழிவு ஆயுதங்கள் பெருக முக்கிய காரண கர்த்தாக்கள் என்பது சரி. ஆனால் யார் இந்த சுயநல அரசியல்வாதிகள்? எப்படி உருவானார்கள்? யார் உருவாக்கினார்கள்? இப்படிப்பட்ட அரசியல்வாதிகள், உலகம்முழுவதும் அரசாங்கம் அமைக்க காரணமானவர்கள் யார்?
தொலைநோக்குபார்வையோடு விடைதேடிப்பாருங்கள், இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை உருவாக்கியவர்கள் பட்டியலில் உங்கள் பெயரும் பதிந்திருக்கும். இன்று உலகின் பெரும் பான்மை நாடுகளில் மக்களாட்சி மலர்ந்திருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தான் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒவ்வொரு நாட்டுமக்களின் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivakam.wordpress.com&blog=4237161&post=61&subd=arivakam&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>சுயநலமும் தொலைநோக்கு பார்வையும் அற்ற அரசியல்வாதிகள் தான் தீவிரவாதங்கள் மற்றும் பேரழிவு ஆயுதங்கள் பெருக முக்கிய காரண கர்த்தாக்கள் என்பது சரி. ஆனால் யார் இந்த சுயநல அரசியல்வாதிகள்? எப்படி உருவானார்கள்? யார் உருவாக்கினார்கள்? இப்படிப்பட்ட அரசியல்வாதிகள், உலகம்முழுவதும் அரசாங்கம் அமைக்க காரணமானவர்கள் யார்?</p>
<p>தொலைநோக்குபார்வையோடு விடைதேடிப்பாருங்கள், இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை உருவாக்கியவர்கள் பட்டியலில் உங்கள் பெயரும் பதிந்திருக்கும். இன்று உலகின் பெரும் பான்மை நாடுகளில் மக்களாட்சி மலர்ந்திருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தான் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒவ்வொரு நாட்டுமக்களின் முதன்மை பிரதிநிதிகள் தான் இந்த அரசியல்வாதிகள். அப்படியானால் இத்தகு அரசியல்வாதிகள் உருவாக முக்கிய காரண கர்த்தாக்கள் மக்கள் தானே.</p>
<p>ஆம்! அரசியல்வாதிகளின் அடுத்தடுத்த செயல்களை சரி &amp; தவறு எனறு பிரித்து கூட பார்க்காமல், எல்லாவற்றிற்கும் ஆமாம் போடும் பொறுப்புணர்ச்சியற்ற மக்கள் தான் சுயநலபோக அரசியல்வாதிகள் வளர காரணமானவர்கள்.</p>
<p>நான் தற்போதைக்கு பாதிக்கப்படுவதில்லை. எது எக்கேடு கெட்டால் எனக்கு என்ன? யார் எத்தகு ஆயுதங்களை பெருக்கிக்கொண்டால் எனக்கு என்ன? நான் மட்டும் பாதிக்கப்படுவதில்லையே?, அதுமட்டுமல்ல அணுஆயுதம், போர் இதெல்லாம் அணுவிஞ்ஞானிகள், ராணுவம், சம்மந்தப்பட்டது. அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. தெரியாத ஒன்றில் என் மூக்கை நுழைக்க நான் விரும்பவில்லை. அது பற்றிய அக்கரையும் எனக்கு இல்லை. அப்படியே அக்கரை எடுத்துக்கொண்டாலும் அதில் தலையிட எனக்கு நேரமில்லை. என் பிரட்சனைகளை பார்க்கவே எனக்கு நேரமில்லை. பின் எப்படி நான் சர்வதேச பிரட்சனைகளை பார்ப்பது? என்றாவது உலகம் அழியக்கூடுமானால் அழியட்டும். உலகோடு நானும் அழிந்துபோகிறேன் அவ்வளவு தான். இப்போதைக்கு என் சுயப்பிரட்சனைகளை மட்டும் பார்க்கிறேன். பொது பிரட்சனைகள் அதன் போக்கிற்கே போகட்டும். <strong>இப்படி அவரவர் போக்குக்குப் போகும் விழிப்புணர்வும், பொறுப்புணர்ச்சியும் இல்லாத மக்கள் தான் எல்லாவற்றிற்கும் காரண கர்த்தாக்கள்.<br />
</strong><br />
சமாதானத்தையும் சமத்துவத்தையும் விரும்பும் நல்லெண்ணவாதிகள் ஒதுங்குவதுதான் சுயநல போக அரசியல்வாதிகளின் பெருக்கத்திற்கு முக்கிய காரணம்.</p>
<p>இன்று உலகே பேரழிவுக் கிடங்காகி அழிவின் விளிம்பில் நிற்கிறது என்றால் மக்களாட்சியில் ஓட்டளித்து மதிகெட்ட அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்த மக்கள் தான் முழுக்க முழுக்க காரணகர்த்தாக்கள்.</p>
<p>உலகில் பெரும்பான்மை மக்களிடம் சமாதான எண்ணங்கள் மட்டும் இருந்தால் போதாது, அதை சமுதாயத்தில் செயல்படுத்திக் காட்டும் அணுகுமுறை ஆற்றல் இருக்க வேண்டும்.</p>
<p>அரசியலை நிர்ணயித்து அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கும் அறிவு மடடும் இருந்தால் போதாது; அரசியல் குறித்த விழிப்புணர்வும், அரசியல்வாதிகளை காண்காணிக்கும் பொறுப்புணர்ச்சியும் இருக்க வேண்டும்.</p>
<p>சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தால் போதாது; சமுதாயத்தில் நடக்கும் சுரண்டல்களையும், அதிகார அத்துமீரல்களையும் தட்டிக் கேட்டு எதிர்த்து போராடும் துணிச்சல் இருக்க வேண்டும்.</p>
<p>எல்லாவற்றிற்கும் மேலாக தொலை நோக்குபார்வையும் அதை எப்போதும் நடைமுறை வாழ்வில் நிலைநிறுத்தும் கடமை உணர்வும் மக்கள் மனங்களில் இருக்க வேண்டும்.</p>
<p>மேற்சொன்ன எதுவுமே இன்றைய மக்களிடம் இல்லாததால் தான் பேரழிவு ஆயுதங்கள் உட்பட இத்தனை அவலங்களும் அரங்கேறிக்கிடக்கிறது.</p>
<p><strong><span style="color:#ff0000;">தொடர்ச்சி அடுத்த பதிப்பில்&#8230;. ( ஏன் இந்த அலட்சியம்?, நபிகளும் இயேசுவும் கிருஷ்ணரும் செய்த தவறு என்ன?)<br />
</span>உங்கள் கருத்துக்களை அறிவகத்தில் பகிர்ந்துகொள்ளுங்கள்&#8230;. arivakam@gmail.com<br />
</strong></p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/arivakam.wordpress.com/61/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/arivakam.wordpress.com/61/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/arivakam.wordpress.com/61/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/arivakam.wordpress.com/61/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/arivakam.wordpress.com/61/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/arivakam.wordpress.com/61/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/arivakam.wordpress.com/61/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/arivakam.wordpress.com/61/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/arivakam.wordpress.com/61/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/arivakam.wordpress.com/61/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/arivakam.wordpress.com/61/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/arivakam.wordpress.com/61/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivakam.wordpress.com&blog=4237161&post=61&subd=arivakam&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://arivakam.wordpress.com/2008/08/01/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%af%81%e0%ae%af%e0%ae%a8%e0%ae%b2-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/ec565284b5a225ae5cce43d59ad4c2f9?s=96&#38;d=http%3A%2F%2F0.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96" medium="image">
			<media:title type="html">அறிவகம்</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>